Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, War Crimes

மூதூர் தொண்டு நிறுவனப் படுகொலை: 17 வருடங்கள் நிறைவு

மூதூரில் இயங்கிவந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்ட் 4ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் முழந்தாளிடப்பட்டு விசாரணையின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைச் சுட்டவர்கள் இலங்கையின்…

Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம்

சீர்திருத்தங்களை முன்னெடுக்க ஜனாதிபதி சகல மட்டங்களிலும் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டியது அவசியம்!

Photo, President’s Media Division பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் விளைவான அரசியல் போராட்டங்களின் உடனடி யதார்த்த நிலைவரங்களை கையாளுவதற்கான தேவை கடந்த இரு வருடங்களாக அரசியல் நலனில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச்…

Black July, Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜூலை 83 தமிழின அழிப்பு: 40 ஆண்டுகளின் பின்னரும் கூட அதற்கு வழிகோலிய  மூல காரணங்கள் இன்னும் கவனத்தில் எடுக்கப்படவில்லை

Photo, SRILANKA GUARDIAN 2023 ஜூலை 23ஆம் திகதி 1983 ஜூலை இன அழிப்பின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் நமது தேசத்தின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட…

Black July, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

விமலதாசன் அண்ணா

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் என்ற பேராசைத்தனமான கற்பனை எதுவும் எனக்குக் கிடையாது எனினும், இதனை எழுதாமல் விடவும் முடியவே இல்லை மனம், வண்ணத்துப்பூச்சியின் செட்டையைப்போல அடித்துக்கொள்கிறது. உங்களை நான் கடைசியாகச் சந்தித்தது எப்போது என்று நினைவிருக்கிறதா? அன்றைக்கு, உங்களிடம் நீங்கள் வழக்கமாகத் தோளில்…

Black July, Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு

Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறையில் இன்று காணப்படும் முரண்பாடு

Photo, SELVARAJA RAJASEGAR நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி உள்ளூராட்சித் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்து இப்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இலங்கையில் முதற்தடவையாக  சட்டக்கட்டமைப்புக்கு வெளியேயும் அரசாங்க திறைசேரியிடம் பணம் இல்லை என்ற காரணத்தினாலும் தேர்தல் ஒன்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல்களுக்குப் போகாமல் சமூகத்தின் அடிமட்டத்தில் அரசியல்…

Colombo, Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்றத்தின் மூலம் ஜனநாயக விரோத செயல்களை முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டும் அரசாங்கம்

Photo, LICIAS.COM, Ishara Kodikara/ AFP காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட போதிலும் கூட உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிரான அரசாங்கத் தரப்பின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சருக்கு வழங்குவதற்கு மாநகர சபைகள்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

நவாலி குண்டுவீச்சு; சந்திரிக்கா அம்மையாருக்கு ஒரு கடிதம்

Photo, TamilGuardian உண்மையான நல்லிணக்கம் கடந்த காலத்தை மறப்பதன் மூலம் உருவாகாது… – நெல்சன் மண்டேலா அன்பின் சந்திரிக்கா அம்மையாருக்கு, எனது பெயர் மொறீன் எர்னஸ்ட். நான் யாழ்ப்பாணம் நவாலி எனும் ஊரைச் சேர்ந்தவள், 1995 ஆவணி 9ஆம் திகதி நவாலி குண்டு வீச்சிலிருந்து…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கை ஆணைக்குழுக்கள் மீது அவநம்பிக்கை

Photo, Selvaraja Rajasegar தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் வாய்மூல அறிக்கையைத் தவிர வேறு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே பொதுவில்…