Democracy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, International, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல்

Photo, ITJP ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு…

BATTICALOA, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, War Crimes

காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி

Photo, TAMILGUARDIAN சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள்,…

Colombo, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம்

Photo, Anura Kumara Dissanayake இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்தத் தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக…

Colombo, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசியல் பிளவுகளும் சட்டத்தின் ஆட்சியும்: வாக்குறுதிகளும் நடைமுறையும்

Photo, Front Line Socialist Party அரசியல் பிளவுகள் இலங்கைக்கு புதியது அல்ல. அவை நம் நாட்டிற்கு மட்டும் தனித்துவமானவையும் அல்ல. பெரும்பாலும் ஒரே கொடியின் கீழ் பயணித்தவர்களிடையே வரலாறு சச்சரவுகள், பிரிவுகள் மற்றும் துரோகங்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, இடதுசாரிகள் நீண்டகாலமாக வெளிப்படுத்தியது குழுவாதம்,…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?

Photo, Social Media முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம்…

Agriculture, DEVELOPMENT, Economy, Environment, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை

Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை…

Democracy, Economy, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஆகஸ்ட் 18 ஹர்த்தால் கூறிய செய்தி

Photo, TAMIL GUARDIAN ஆகஸ்ட் ஹர்த்தால் என்பது  இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்ட மாபெரும் போராட்டம். பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரிசி மானியத்தை குறைத்ததை எதிர்த்து  இடதுசாரி அரசியல் கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் மக்களின் பேராதரவுடன்…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

முறிந்த வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் புதிய வாக்குறுதியும்

Photo, AP Photo/Eranga Jayawardena இன்றைய மலையக மக்களின் முன்னோர்கள் தென்னிந்தியாவிலிருந்து (இன்றைய தமிழ் நாடு) இலங்கைக்கு வருகையில் அவர்கள் ஒரு போதும் அடிமைகளாகவோ அல்லது அரை அடிமைகளாக வரவில்லை. மாறாக சுயமாக இலங்கைக்கு வந்தவர்களும், கங்காணிகளினால் அழைத்து வரப்பட்டவர்களும் ஒப்பந்தம் செய்தே தோட்டங்களில்…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

புதிய கிராமங்கள் அதிகார சபை அவசியமும் அரசியலும்

Photo, GETTY IMAGES பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் முதலான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைகளாக, மலையகத்திற்கான காணிக்கொள்கை உருவாக்கம், காணி உறுதிகள் விநியோகம் போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வதிகார…

Constitution, Democracy, Equity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாகாண சபை தேர்தல்களை விரைவாக  நடத்துமாறு மூன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கை

Photo, Tamil Guardian சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா போன்ற சிவில் சமூகத் தலைவர்களே மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவேண்டும் என்று…