Colombo, Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

மக்களின் குரல் நந்தா மாலினி: ஓர் அஞ்சலி

Photo, The Hindu இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்பிற்குரிய பாடகிகளில் ஒருவரும், இலங்கைப் பாடல் கலையில் ஒரு பொற்காலத்தையே உருவாக்கியவரும், “தேசத்தின் தங்கக் குரல்” என்று போற்றப்பட்டவருமான விஷாரத கலாநிதி நந்தா மாலினி, தனது 83ஆவது பிறந்தநாளுக்கு வெறும் மூன்று நாட்களே இருந்த…

Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கேதீஸ் லோகநாதனும் இழக்கப்பட்ட தலைமுறையும்

இருபது ஆண்டுகள் என்பது நீண்ட காலம். கேதீஸ்வரன் லோகநாதனைப் பற்றி எனக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே தெரிந்திருந்தாலும், இந்த ஆண்டுகளில் நான் அடிக்கடி அவரைப் பற்றி யோசிப்பதுண்டு. என் தந்தை பல தசாப்தங்களாக கேதீஸுடன்  தொடர்பில் இருந்தார், அவரது அறிமுகமே கேதீஸுடன்  ஒரு நட்பையும்…

Colombo, Culture, Democracy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity

இலங்கை இசையின் ஒரு அத்தியாயம் நந்தா மாலினி

1970களிலும் 1980 களிலும் இலங்கைத் தீவின் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்பான காலங்களில், சிங்கள தலைமுறையினரின் இதயங்களில் குரலால் இடம்பிடித்த இலங்கையின் புகழ் பெற்ற பாடகி நந்தா மாலினி, வியாழக்கிழமை (20) கொழும்புக்கு அருகாமையில் நாவலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 82 வயது….

22nd Amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

22ஆவது திருத்தம்: ஒரு சிக்கலா?

Photo, THECOURTREPORTER இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், 2026 ஆகஸ்ட் 7 அன்று அரசியலமைப்பின் இருபத்திரண்டாவது திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. இந்த சட்டமூலம் ஆகஸ்ட் 18 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது விவாதத்தில் உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தூக்குமேடை ஒரு தீர்வல்ல: இலங்கை ஏன் மரண தண்டனையை மீண்டும் அமல்படுத்தக்கூடாது?

Photo, REUTERS மீண்டும் ஒருமுறை, தூக்குமரத்தின் நிழல் இலங்கையின் கொள்கை விவாதங்களில் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. 2026 ஆகஸ்ட் 10 அன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய “ரடம எகட” தேசிய செயல்பாட்டுக் குழுக் கூட்டத்தில், நாட்டின் தீவிரமடைந்து வரும் போதைப்பொருள் நெருக்கடிக்கு தீர்வாக போதைப்பொருள் குற்றங்களுக்கு…

22nd Amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

நீதித்துறையின் சுதந்திரமும் ஓய்வுபெறும் வயதும்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் “நீதித்துறையின் சுதந்திரம்” எனும் பிரிவில் உள்ள உறுப்புரை 107(5) இன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற வேண்டிய வயது குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களின் ஊதியத்தைக் குறைக்க முடியாது என உறுப்புரை 108…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஓய்வுபெறும் வயது குறித்த விவாதம்: சட்டத்தரணிகளுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் உரித்தாவது ஏன்?

Photo, AP 2026 ஜூலை 27 அன்று, இலங்கையின் நீதித்துறை அமைப்பின் அனைத்து மட்டங்களிலுமுள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

சமூக ஊடகத் தடைகள்: குழந்தைகளைப் பாதுகாப்பதா அல்லது ஒரு கண்காணிப்புச் சிறையை உருவாக்குவதா?

Photo, PURSUIT 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆஸ்திரேலியாவின் உலகின் முதலாவது சமூக ஊடகத் தடையானது ஒரு புள்ளிவிவரத்தை உருவாக்கியுள்ளது. இலங்கைச் சட்டமியற்றுபவர்களும், நமது பிரதமரும் இது போன்றதொரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னர், இப்புள்ளிவிவரத்தை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம்…

Colombo, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல்

Photo, LANKASARA உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு தொடர்ச்சியாக கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்) சுரேஷ் சாலேக்கு அநீதி இழைக்கப்படுவதாக…

Colombo, Democracy, Education, Generative AI, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சுயாதீனச் சிந்தனையும் ஆளுமைச் சிதைவும்

Photo, DEXERTO மானுட வரலாறு என்பது தனது சுயாதீனத்தன்மையையும் அக அடையாளத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மனிதன் நிகழ்த்திய தொடர் போராட்டங்களின் சாட்சியாகும். அரிஸ்டாட்டில் மனிதனை ஒரு ‘அரசியல் விலங்கு’ (Political Animal) என வரையறுத்த காலம் தொட்டு, டெக்கார்ட்டின் “நான் சிந்திக்கிறேன், எனவே நான்…