Agriculture, Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS

தொழிலாளர்களின் சம்பளத்துக்காக மலையக தொழிற்சங்கங்கள் உபாயத்தை மாற்றவேண்டுமா?

Photo, GLOBALPRESSJOURNAL இன்றைய அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்தினரிடமும் தோட்ட முகாமையாளர் சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் விளைவாக தோட்டத் தொழிலாளருக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க தோட்டக் கம்பனிகள் முன்வந்துள்ளன. மறுபுறம் அரசாங்கம் நாளொன்றிற்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்க…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்

Photo, REUTERS மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் மத்திய கிழக்கைச் சூழ்ந்துகொண்டிருப்பது மாத்திரமல்ல, இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் விசாகபட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்று …

Colombo, Democracy, Economy, Education, Elections, freedom of expression, HUMAN RIGHTS, International, Language

AI Impact Summit India 2026: உலகளாவிய தாக்கமும் இலங்கையின் சவால்களும்

Photo, TECH POLICY ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான தொழில்நுட்பப் புரட்சியாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), மனித குலத்தின் போக்கை மாற்றியமைத்து வருகின்றது. இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியா மாறியது….

Colombo, Culture, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பிம்பச் சிறை: மீம்கள் உருவாக்கும் மாய அரசியல் 

Photo, WIRED அறிமுகம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெறும் கேலிச்சித்திரங்களாகவும், நகைச்சுவைப் துணுக்குகளாகவும் சமூக வலைத்தளங்களில் வலம் வரத் தொடங்கிய ‘மீம்கள்’ (Memes), இன்று உலகளாவிய அரசியல் மற்றும் சமூக விவாதங்களைத் தீர்மானிக்கும் ஒரு வலிமைமிக்க ஆயுதமாக உருவெடுத்துள்ளன. ‘மீம்’ (Meme) என்ற சொல்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

PSTB: சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு (Protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்

Photo, THE PARLIAMENT OF SRI LANKA முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில்…

Colombo, Democracy, Education, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE

பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?

Photo, AP Photo/Eranga Jayawardena, HRW இலங்கையின் பொதுக் கல்வி முறையை மறுசீரமைப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதன்மையான இலக்குகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இதற்கமைய, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற வரவேற்கத்தக்கப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும்,…

Colombo, Constitution, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதச் சட்டங்கள் மூலம் கொண்டுவரப்படும் பயங்கரவாதம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கும் தனது 2024 தேர்தல் அறிக்கையின் ஊடாக (ஆங்கிலப் பதிப்பின் 4.9 சரத்து, 129ஆம் பக்கம்) வாக்குறுதி அளித்திருந்தது. அந்த இரு வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுடன்,…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, Impunity, POLITICS AND GOVERNANCE

பதில்களின்றி 16 ஆண்டுகள்: பிரகீத் வழக்கில் நீதிக்காகத் தொடரும் போராட்டம்

Photo, SELVARAJA RAJASEGAR 16 ஆண்டுகால சட்டப் போராட்டங்கள், சாட்சிகள் அச்சுறுத்தல் மற்றும் மீறப்பட்ட வாக்குறுதிகளுக்குப் பிறகு, இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவம் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை இன்னும் பீடித்துள்ள தண்டனையிலிருந்து…

Colombo, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம்

Photo, SELVARAJA RAJASEGAR மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை…