Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, Equity, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு மேலோட்டமான சீர்திருத்தங்கள் அல்ல, புதிய குடியரசே தேவை!

Photo, NEWSWAVE.LK (13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தினர், அப்போது பிக்குகள் சிலர் அந்தத் திருத்தச் சட்டத்தின் நகலை எரிப்பதைக் காண முடிந்தது.) இலங்கையின் அரசியலமைப்புப் பயணம் இன்னும் தீர்க்கப்படாத இக்கட்டான நிலைகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டு…

Colombo, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நெறிமுறை தவறாத நேர்மை: டி.பி.எஸ். ஜெயராஜுக்கு அஞ்சலி

Photo, DBS 2026 மே 17 அன்று, டி.பி.எஸ். ஜெயராஜ் தனது இறுதிக் கட்டுரையை ‘தி மார்னிங்’ (The Morning) நாளிதழில் வெளியிட்டார். பல வருடங்களாக வெளிவந்த அவரது பத்திகளைப் போலவே, இதுவும் எந்தவொரு ஆடம்பரமுமின்றி, ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தான் கட்டாயமாக…

Colombo, Democracy, Economy, Equity, Ethnic Cleansing, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

நீதி, நினைவு மற்றும் உலகறியச்செய்தலின் அரசியல்

Photo, Selvaraja Rajasegar எப்போதும் வரலாற்றில் மௌனம் என்பது மறதியின் தொடக்கம், மறதி என்பது நீதி மறுக்கப்படுவதற்கான அல்லது கேள்விக்குட்படுத்தப்படாமல் கடந்து போவதற்கான வழி. 26 வருட போரியல் வரலாறு 2009 இல் மௌனிக்கப்பட்ட போது பல இலட்சம் உயிரிழப்புக்கள், உடைமைகள் அழிவு, வலிந்து…

Colombo, Democracy, Equity, Genocide, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 17 ஆண்டுகள்: நீதியையும் அரசியல் வியூகத்தையும் மறுபரிசீலனை செய்தல்

Photo, Selvaraja Rajasegar முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், நினைவுகூரல் அவசியமாகவே உள்ளது. ஆனால், ஆழ்ந்த அக ஆய்வு (reflection) இல்லாத நினைவுகூரல் ஒரு அர்த்தமற்ற சடங்காக மாறும் அபாயம் உள்ளது. அரசியல் தெளிவற்ற சடங்கு, அரசியல் தேக்கநிலையை ஏற்படுத்தும்…

Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அடிப்படை உரிமைகள் மீறலுக்கு எதிரான குரல்: சூரியா விக்கிரமசிங்கவின் வாழ்நாள் வரலாற்றுச் சுவடு

“எமது காலத்தில் மனித அனுபவங்களின் பதிவை எதிர்காலத்திற்கு வழங்குவதற்கு தகவல்களைத் தகுந்த முறையில் தேர்ந்தெடுப்பதே ஆவணக் காப்பாளர்களாகிய எமது மிக முக்கியமான மற்றும் அறிவுசார்ந்த பணியாகும்.” ஜெரால்ட் ஹாம், 1975 சூரியா விக்ரமசிங்க 2026, ஏப்ரல் 29 காலை காலமானார். அவரைப் பற்றி நான்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

சூரியா விக்ரமசிங்க; நீதிக்கும் உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்திற்குமான ஒரு வாழ்நாள் சேவை

மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து நீண்டகாலமாக போராடிய மிகவும் துணிச்சலான ஆளுமைகளில் ஒருவரை இலங்கை இழந்துள்ளது. இலங்கை சிவில் உரிமைகள் இயக்கத்தின் (Civil Rrights Movement) செயலாளர், சர்வதேச மன்னிப்புச்சபையின் சர்வதேச செயற்குழுவின் முன்னாள் தலைவர், அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்த…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

அரசாங்கத்தின் ‘தூய்மை’ முத்திரையை சேதப்படுத்தும் முயற்சிகளில் எதிரணி மும்முரம்

Photo, AP PHOTO நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை, அதன் பதவிக்காலத்தில் ஒன்றரை வருடங்களுக்குள்ளாக பதவி விலகுமாறு எதிரணி அரசியல் கட்சிகள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. கூட்டு எதிரணி என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற –…

Colombo, Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதிக்கு ஒரு திறந்த மடல்

Photo, @anuradisanayake மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு, நீங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் பத்தொன்பது மாதங்களும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து பதினேழு மாதங்களும் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், ஒரு தமிழன் என்பதைத் தாண்டி, ஒரு இலங்கையனாக சில விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள்…

Colombo, Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பலகட்சி ஜனநாயக முறையைக் கொண்ட நாடுகளில் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவது சாத்தியமா?

Photo, TAMILGUARDIAN ஒரு கட்சி முறைமையின் கீழ் அரசாங்கத்தின் மீதான விமர்சனப் பார்வை என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிரசுரமான கட்டுரையின் இறுதிப் பந்தியில், ‘ஒரு கட்சி முறை என்பது தனியொரு கோட்பாட்டின் ஊடாக அதிகாரத்தைக் குவிப்பதையும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் கம்பனிகளின் கையில்!

Photo, SELVARAJA RAJASEGAR டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன்  ரூபா நிதியும் வீடு நிர்மாணிப்பதற்காக 10 பேர்ச் காணியும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டித்வா அனர்த்தம்…