Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாகாண ஆட்சிமுறையைப் பாதுகாக்க வரதராஜப் பெருமாள் எடுக்கும் முயற்சி

Photo, Tamil Guardian உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் கணிசமானளவுக்கு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை என்று பரவலான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை…

Colombo, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

யாழ். மனிதப் புதைகுழி: திசாநாயக்க அரசுக்கு ஒரு சோதனை

Photo, Kumanan Kanapathippillai உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் மனிதப் புதைகுழி பகுதி தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை ஒரு சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. முன்னாள் போர் வலயங்களில் ஒன்றான…

CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மலையக பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வார்களா?

Photo, AP Photo/Eranga Jayawardena இலங்கையின் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டது எனலாம். அதிகமான உள்ளூராட்சி  மன்றங்களில் தனிக் கட்சியொன்று அதிகளவு ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும் ஆட்சியமைப்பதற்கான பலத்தினை தனியொரு…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சம்பந்தனை தமிழ்ச் சமூகம் மறந்துவிட்டதா?

Photo, AP PHOTO முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும்…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

Photo, Prabhakaran Dilakshan உள்ளூராட்சி தேர்தல்களைப் பொறுத்தவரை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்புகளுக்கும் பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல்…

Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

Photo, REUTERS உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள்…

Colombo, CORRUPTION, Culture, Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Photo, SUNDAY TIMES இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை…

Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

மாகாண சபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும்

Photo, TWSR இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாண சபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாண…

Colombo, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் கூறும் செய்தி

Photo, THE HINDU தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த ஆறு மாதகால செயற்பாடுகள் மீதான தேசிய அளவிலான ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிருவாகம் மக்களின் ஆதரவை இழக்கத் தொடங்கிவிட்டது என்பதை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது….

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுரவின்  மனச்சாட்சியும்

Photo, Anura Kumara Dissanayake Official FB Page ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர…