Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, POLITICS AND GOVERNANCE

தண்டனையா? தற்கொலையா? கைதிகளின் மரணங்களும் மனித உரிமை மீறல்களும்

Photo, The Independent எந்தவொரு நபராயினும் அவர் எந்தவித குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவராயினும் அவரது உயிர், கண்ணியம், உள பாதுகாப்பினை உறுதிசெய்வது அரசின் மாற்ற முடியாததொரு பொறுப்பாகும். கடந்த 25.05.2026 அன்று யாழ்ப்பாண சிறையில் தூக்கிட்டு மரணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்ற தடுப்பில் இருந்த கைதியின் மரணமானது அரசின்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, Equity, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு மேலோட்டமான சீர்திருத்தங்கள் அல்ல, புதிய குடியரசே தேவை!

Photo, NEWSWAVE.LK (13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தினர், அப்போது பிக்குகள் சிலர் அந்தத் திருத்தச் சட்டத்தின் நகலை எரிப்பதைக் காண முடிந்தது.) இலங்கையின் அரசியலமைப்புப் பயணம் இன்னும் தீர்க்கப்படாத இக்கட்டான நிலைகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டு…

Colombo, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நெறிமுறை தவறாத நேர்மை: டி.பி.எஸ். ஜெயராஜுக்கு அஞ்சலி

Photo, DBS 2026 மே 17 அன்று, டி.பி.எஸ். ஜெயராஜ் தனது இறுதிக் கட்டுரையை ‘தி மார்னிங்’ (The Morning) நாளிதழில் வெளியிட்டார். பல வருடங்களாக வெளிவந்த அவரது பத்திகளைப் போலவே, இதுவும் எந்தவொரு ஆடம்பரமுமின்றி, ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தான் கட்டாயமாக…

Colombo, Democracy, Economy, Equity, Ethnic Cleansing, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

நீதி, நினைவு மற்றும் உலகறியச்செய்தலின் அரசியல்

Photo, Selvaraja Rajasegar எப்போதும் வரலாற்றில் மௌனம் என்பது மறதியின் தொடக்கம், மறதி என்பது நீதி மறுக்கப்படுவதற்கான அல்லது கேள்விக்குட்படுத்தப்படாமல் கடந்து போவதற்கான வழி. 26 வருட போரியல் வரலாறு 2009 இல் மௌனிக்கப்பட்ட போது பல இலட்சம் உயிரிழப்புக்கள், உடைமைகள் அழிவு, வலிந்து…

Colombo, Democracy, Equity, Genocide, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 17 ஆண்டுகள்: நீதியையும் அரசியல் வியூகத்தையும் மறுபரிசீலனை செய்தல்

Photo, Selvaraja Rajasegar முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், நினைவுகூரல் அவசியமாகவே உள்ளது. ஆனால், ஆழ்ந்த அக ஆய்வு (reflection) இல்லாத நினைவுகூரல் ஒரு அர்த்தமற்ற சடங்காக மாறும் அபாயம் உள்ளது. அரசியல் தெளிவற்ற சடங்கு, அரசியல் தேக்கநிலையை ஏற்படுத்தும்…

Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அடிப்படை உரிமைகள் மீறலுக்கு எதிரான குரல்: சூரியா விக்கிரமசிங்கவின் வாழ்நாள் வரலாற்றுச் சுவடு

“எமது காலத்தில் மனித அனுபவங்களின் பதிவை எதிர்காலத்திற்கு வழங்குவதற்கு தகவல்களைத் தகுந்த முறையில் தேர்ந்தெடுப்பதே ஆவணக் காப்பாளர்களாகிய எமது மிக முக்கியமான மற்றும் அறிவுசார்ந்த பணியாகும்.” ஜெரால்ட் ஹாம், 1975 சூரியா விக்ரமசிங்க 2026, ஏப்ரல் 29 காலை காலமானார். அவரைப் பற்றி நான்…

Democracy, Education, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity

மௌனத்தை உடைத்த நீதிமன்றம்: இலங்கையில் வரலாறு படைத்த இரு தீர்ப்புக்கள்!

Photo, SRI LANKA UN வழக்கு எண்: SC/FR/81/2021 தீர்ப்பு நாள்: 08.05.2026 மனுதாரர்: ********* 02.07.2018 அன்று பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவபீடத்தின் அப்போதைய துணைவேந்தராக பணியாற்றியவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. புகாரளித்த பெண் குறிப்பிட்ட நபர் தன்னை உடல்…

Ceylon Tea, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

2030 மலையகத் தோட்டங்களில் 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே?

Photo, AP Photo/Eranga Jayawardena 1972 முதல் 1975 வரையிலான இடைப்பட்ட காலப்பகுதிகளில் ரூபாய் கம்பனிகளுக்கும் (இலங்கையர்களுக்கும், இந்தியர்களுக்கும் சொந்தமான தோட்டங்கள்) ஸ்ரேலிங் கம்பனிகளுக்கும் (ஆங்கிலேயே கம்பனிகளுக்கு) சொந்தமான தோட்டங்கள் அரசுடமைக்கப்பட்டன. அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்கள் பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகங்களின் கீழ் கொண்ட​வரப்பட்டன. முறையே…

Colombo, Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதிக்கு ஒரு திறந்த மடல்

Photo, @anuradisanayake மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு, நீங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் பத்தொன்பது மாதங்களும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து பதினேழு மாதங்களும் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், ஒரு தமிழன் என்பதைத் தாண்டி, ஒரு இலங்கையனாக சில விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள்…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் கம்பனிகளின் கையில்!

Photo, SELVARAJA RAJASEGAR டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன்  ரூபா நிதியும் வீடு நிர்மாணிப்பதற்காக 10 பேர்ச் காணியும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டித்வா அனர்த்தம்…