தொழிலாளர்களின் சம்பளத்துக்காக மலையக தொழிற்சங்கங்கள் உபாயத்தை மாற்றவேண்டுமா?
Photo, GLOBALPRESSJOURNAL இன்றைய அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்தினரிடமும் தோட்ட முகாமையாளர் சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் விளைவாக தோட்டத் தொழிலாளருக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க தோட்டக் கம்பனிகள் முன்வந்துள்ளன. மறுபுறம் அரசாங்கம் நாளொன்றிற்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்க…