Colombo, Democracy, Economy, Equity, Ethnic Cleansing, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

நீதி, நினைவு மற்றும் உலகறியச்செய்தலின் அரசியல்

Photo, Selvaraja Rajasegar எப்போதும் வரலாற்றில் மௌனம் என்பது மறதியின் தொடக்கம், மறதி என்பது நீதி மறுக்கப்படுவதற்கான அல்லது கேள்விக்குட்படுத்தப்படாமல் கடந்து போவதற்கான வழி. 26 வருட போரியல் வரலாறு 2009 இல் மௌனிக்கப்பட்ட போது பல இலட்சம் உயிரிழப்புக்கள், உடைமைகள் அழிவு, வலிந்து…

Colombo, Democracy, Equity, Genocide, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 17 ஆண்டுகள்: நீதியையும் அரசியல் வியூகத்தையும் மறுபரிசீலனை செய்தல்

Photo, Selvaraja Rajasegar முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், நினைவுகூரல் அவசியமாகவே உள்ளது. ஆனால், ஆழ்ந்த அக ஆய்வு (reflection) இல்லாத நினைவுகூரல் ஒரு அர்த்தமற்ற சடங்காக மாறும் அபாயம் உள்ளது. அரசியல் தெளிவற்ற சடங்கு, அரசியல் தேக்கநிலையை ஏற்படுத்தும்…

Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

“மௌனத்தின் ஓலம்”

Photos: Kumanan Kanapathipilla செம்மணி மனிதப் புதைகுழியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த சித்திரை மாதம் 27ஆம் திகதி ஆரம்பத்தில் இருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி மீண்டும் ஒருமுறை பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில், அண்மையில், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தினால் ஒழுங்கு செய்யயப்பட்டிருந்த,…

Colombo, Democracy, Economy, Genocide, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

போரின் நீண்டு நிலைத்திருக்கும் நிழல்

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிட்ட புதிய அறிக்கை போரின் மிகவும் அதிர்ச்சிகரமான விளைவுகளில் ஒன்றின் மீது…

Colombo, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம்

Photo, SELVARAJA RAJASEGAR மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும்

Photo, Dr S. Jaishankar fb page வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதுடன் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த…

Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

நினைவேந்தல் அரசியல்: தமிழ் அரசியலின் பயணம் எங்கே?

Photo, TAMIL GUARDIAN இலங்கை முழுவதும் இயற்கையின் சீற்றத்தினால் பேரிடருக்கு  உள்ளாகியிருக்கின்ற நிலைவரத்துக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் முன்னென்றுமில்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டிருக்கிறது. இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில்…

Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காரணிகள்

Photo, TAMILWIN திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது…

Agriculture, DEVELOPMENT, Economy, Environment, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை

Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை…

Colombo, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

யாழ். மனிதப் புதைகுழி: திசாநாயக்க அரசுக்கு ஒரு சோதனை

Photo, Kumanan Kanapathippillai உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் மனிதப் புதைகுழி பகுதி தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை ஒரு சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. முன்னாள் போர் வலயங்களில் ஒன்றான…