வெப்பத்தின் தாக்கத்தில் வட இலங்கையின் பெண்கள்
பூநகரி வலைபாடுவில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கடல்பாசி விவசாயிகளான மரியா பிரஷாந்தினி மற்றும் அமலா ஜுனஸ்தினா. இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக உணவு உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் அறுவடை வீழ்ச்சியினால் ஏற்படும் வருமான குறைவிலிருந்து, தசைப்பிடிப்பு, வெப்ப மயக்கம், தலைவலி, மற்றும் வேனற்கட்டிகள் போன்ற உடலியல்…