Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

Photo, REUTERS இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த…

Democracy, Economy, Elections, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உள்ளூராட்சி தேர்தல்களும் வடக்கு மக்களும்

Photo, THE HINDU நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் மே மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றன. கடந்த வருடத்தைய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் விட்டவர்களையும் விட கூடுதல் எண்ணிக்கையானவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு போக்கும்போது உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும்…

Democracy, Economy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, பதற்றங்கள்: அருகம்பேயில் பரிணமித்து வரும் சூழ்நிலை

Photo: REUTERS நாங்கள் நின்றுகொண்டிருந்த பொத்துவில் பிரதான வீதியில் அமைந்திருந்த ஹாட்வெயார் கடைக்கு அருகில் நான்கு சக்கர (போர் வீல்) இயங்குதிறன் கொண்ட, அம்புலன்ஸ் வண்டியின் விளக்குகளை ஒத்த விளக்குகளுடன் ஒரு பெரிய வேன் ஒன்று வந்து நின்றது. வாடிக்கையாளர்கள் ஒருவரையும் காணவில்லையே என்ற…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்?

Photo, JVP SRILANKA புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ்  அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, POLITICS AND GOVERNANCE

பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும்

Photo, PARLIAMENT OF SRI LANKA ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அதன் குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும்

Photo, REUTERS மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இறங்குவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்ற மறுகணமே அவர் பிறப்பித்த உத்தரவுகள் தொடக்கம் கடந்த ஒரு மாதகாலமாக அவரது நிருவாகத்தின் நடவடிக்கைகள் சர்வதேச கடப்பாடுகளில்…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கிற்கு ஹீரோவான அநுர

Photo, @anuradisanayake உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போதான அரசியல் செய்தியின் புதுமை

Photo, @anuradisanayake ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரண்டு மூன்று நாட்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டமை தொடர்பான காணொளிக் காட்சிகள், செய்திக் காட்சிகள் மற்றும் ஊடக அறிக்கைகளைப் பார்த்த பின்னர், அது குறித்த விமர்சனங்களும் எதிர்வினைகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. சிலவற்றில்…

Colombo, Democracy, Economy, freedom of expression, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

இலங்கை அரசியல் வரலாற்றில் மஹிந்த ராஜபக்‌ஷவின் இடம்

Photo, CNBC TV இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் நாம் அறியவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மறைந்த பிறகு…

Colombo, Democracy, Economy, Elections, Identity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலம் இருக்கின்ற போதிலும், ஆட்சிமுறையில் அகங்காரம் இல்லாத ஆரோக்கியமான ஒரு போக்கைக் காணக்கூடியதாக இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டிருந்த முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் ஆட்சிமுறையின் எதிர்மறையான அனுபவங்கள் எமது…