Colombo, Democracy, Economy, Equity, Ethnic Cleansing, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

நீதி, நினைவு மற்றும் உலகறியச்செய்தலின் அரசியல்

Photo, Selvaraja Rajasegar எப்போதும் வரலாற்றில் மௌனம் என்பது மறதியின் தொடக்கம், மறதி என்பது நீதி மறுக்கப்படுவதற்கான அல்லது கேள்விக்குட்படுத்தப்படாமல் கடந்து போவதற்கான வழி. 26 வருட போரியல் வரலாறு 2009 இல் மௌனிக்கப்பட்ட போது பல இலட்சம் உயிரிழப்புக்கள், உடைமைகள் அழிவு, வலிந்து…

Ceylon Tea, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

2030 மலையகத் தோட்டங்களில் 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே?

Photo, AP Photo/Eranga Jayawardena 1972 முதல் 1975 வரையிலான இடைப்பட்ட காலப்பகுதிகளில் ரூபாய் கம்பனிகளுக்கும் (இலங்கையர்களுக்கும், இந்தியர்களுக்கும் சொந்தமான தோட்டங்கள்) ஸ்ரேலிங் கம்பனிகளுக்கும் (ஆங்கிலேயே கம்பனிகளுக்கு) சொந்தமான தோட்டங்கள் அரசுடமைக்கப்பட்டன. அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்கள் பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகங்களின் கீழ் கொண்ட​வரப்பட்டன. முறையே…

Colombo, Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதிக்கு ஒரு திறந்த மடல்

Photo, @anuradisanayake மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு, நீங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் பத்தொன்பது மாதங்களும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து பதினேழு மாதங்களும் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், ஒரு தமிழன் என்பதைத் தாண்டி, ஒரு இலங்கையனாக சில விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள்…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் கம்பனிகளின் கையில்!

Photo, SELVARAJA RAJASEGAR டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன்  ரூபா நிதியும் வீடு நிர்மாணிப்பதற்காக 10 பேர்ச் காணியும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டித்வா அனர்த்தம்…

Culture, Education, Equity, HUMAN RIGHTS, Identity, literature, Malaiyaham 200

“நாங்கள் வெறும் கையை வீசிக்கொண்டு வரவில்லை…”

நாங்கள் இங்கு வரும்போது வெறுமனமே கை வீசிக்கொண்டு வரவில்லை. மலையகத்துக்கே உரித்தான கலை, கலாசார அம்சங்களை எடுத்துக்கொண்டே வந்தோம். மலையகக் காமன்கூத்தை எடுத்துக்கொண்டு வந்தோம், தப்படியை எடுத்துக்கொண்டு வந்தோம், ஒப்பாரியை எடுத்துக்கொண்டு வந்தோம். இன்னும் பல பண்பாட்டு அம்சங்களை எங்களோடு சுமந்து வந்தோம் என்கிறார்…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

குமாரபுரம் படுகொலைக்கு 30 வருடங்கள் | சாட்சியங்கள் இன்றும் பேசுகின்றன…

படங்கள் | கட்டுரையாளர் & Jera ஆசிரியர் குறிப்பு: குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மரிசா டி சில்வாவால் எழுதப்பட்டு மாற்றம் தளத்தில் வௌியான கட்டுரையை 30ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மீள பிரசுரிக்கிறோம். ### “என்னைச் சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது…

Colombo, Democracy, Education, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE

பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?

Photo, AP Photo/Eranga Jayawardena, HRW இலங்கையின் பொதுக் கல்வி முறையை மறுசீரமைப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதன்மையான இலக்குகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இதற்கமைய, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற வரவேற்கத்தக்கப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும்,…

Culture, Democracy, Education, freedom of expression, Gender, Generative AI, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

xAI இன் Grok மூலம் பெண்கள், சிறுமிகளுக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல்

Photo, Glamour magazine UK தற்கால டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தாலும், அது பெண்களுக்கு, குறிப்பாக பொதுவாழ்வில் இருக்கும் பெண்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘Grok’ தளம், எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி…

Colombo, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம்

Photo, SELVARAJA RAJASEGAR மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது?

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு…