Democracy, Ethnic Cleansing, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

2024 குடித்தொகை மதிப்பீடு: மலையக மக்களை மையப்படுத்தி ஒரு சில அவதானிப்புகள்

Photo, THE HINDU மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவுற்ற (மலையகம் 200) வரலாற்று நிகழ்வின் பின்னர், அவர்களின் இருப்பு ஒரு பாரிய சனத்தொகைப் புதிரை (Population Puzzle) எதிர்கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, 2024ஆம் ஆண்டு…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

புதிய கிராமங்கள் அதிகார சபை அவசியமும் அரசியலும்

Photo, GETTY IMAGES பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் முதலான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைகளாக, மலையகத்திற்கான காணிக்கொள்கை உருவாக்கம், காணி உறுதிகள் விநியோகம் போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வதிகார…

Ceylon Tea, Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Malaiyaham 200

மலேசியாவில் GOPIO மாநாடும் தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இந்திய வம்சாவளியினரும்

கடந்த செப்டம்பர் மாதம் 2024 இல் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலகின் உள்ள 18 நாடுகளில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினரின் உலக அமைப்பான (GOPIO) இன் மாநாடு நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னணி தொழிலதிபர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி ஆர். ரமேஸ் மற்றும்…

Ceylon Tea, Culture, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்!

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதே ஆண்டு ஜூலை மாதம்…

Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

‘மலையகம்’ என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள் இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன்

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன் ஆகியோர்தான் மலையகம் என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள். இளஞ்செழியன் போன்றோர் மலையகம் என்ற சொல்லைப் பாவித்திருந்தார்கள். ஆனால், இவர்கள்தான் பாடசாலை மட்டத்தில், இலக்கிய சமூக மட்டம் வரை…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | ஏன் எமக்கு மலையகத் தமிழர் என்ற இன அடையாளம் தேவை?

Photo, Selvaraja Rajasegar “200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள்…

Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாறிவரும் சமூக அடுக்கமைவும் மலையக சமூகமும்: சில குறிப்புகள்

Photo, SELVARAJA RAJASEGAR அறிமுகம் கடந்த ஆண்டு முழுவதும் ‘மலையகம் 200’ என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு பிரதேசங்களில் (வடக்கு கிழக்கு உட்பட) இடம்பெற்றன. அவை கண்காட்சி, ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வு மாநாடுகள், அரசியல் கூட்டங்கள், பாத யாத்திரை, புத்தக வெளியீடு…

75 Years of Independence, Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

2023: ஒரு பின்னோக்கிய பார்வை

Photo, SELVARAJA RAJASEGAR 2023ஆம் இலங்கை எதிர்கொண்ட, நாட்டினுள் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை, ஆவணப்படங்களை, வீடியோ நேர்க்காணல்களை, புகைப்படங்களை ‘மாற்றம்’ தளம் வெளியிட்டிருந்தது. குறிப்பாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதில் அரசாங்கத்தின் பொய்யான…

Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையக மக்களின் காணி உரிமை மறுப்பு: சில கேள்விகள்

Photo, Selvaraja Rajasegar கிரமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக 20 பேரச்சஸ் அல்லது அதற்கு அதிகமான அரசக் காணிகள் சட்ட ரீதியாக உரித்துடன் வழங்கப்படுகின்றன. எனினும், மலையக மக்களுக்கு வசிப்பதற்காக 1995ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஒரு குடும்பத்துக்கு 7 பேச்சஸ் அளவு காணியே…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

“வடக்கு வந்த மலையக மக்கள், பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிடவில்லை”

வடக்கை பொறுத்தவரையில் மலையக மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் சூழ்நிலை காணப்படுகிறது. சில பெயர்களைக் கொண்டு அழைப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் அப்படியில்லை. ஆனால், இன்னும் ஒரு சிலர் பாரபட்சம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அபிவிருத்திப் பணிகளின்போது மலையக மக்கள் வாழும்…