Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அடிப்படை உரிமைகள் மீறலுக்கு எதிரான குரல்: சூரியா விக்கிரமசிங்கவின் வாழ்நாள் வரலாற்றுச் சுவடு

“எமது காலத்தில் மனித அனுபவங்களின் பதிவை எதிர்காலத்திற்கு வழங்குவதற்கு தகவல்களைத் தகுந்த முறையில் தேர்ந்தெடுப்பதே ஆவணக் காப்பாளர்களாகிய எமது மிக முக்கியமான மற்றும் அறிவுசார்ந்த பணியாகும்.” ஜெரால்ட் ஹாம், 1975 சூரியா விக்ரமசிங்க 2026, ஏப்ரல் 29 காலை காலமானார். அவரைப் பற்றி நான்…

Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

“மௌனத்தின் ஓலம்”

Photos: Kumanan Kanapathipilla செம்மணி மனிதப் புதைகுழியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த சித்திரை மாதம் 27ஆம் திகதி ஆரம்பத்தில் இருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி மீண்டும் ஒருமுறை பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில், அண்மையில், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தினால் ஒழுங்கு செய்யயப்பட்டிருந்த,…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

சூரியா விக்ரமசிங்க; நீதிக்கும் உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்திற்குமான ஒரு வாழ்நாள் சேவை

மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து நீண்டகாலமாக போராடிய மிகவும் துணிச்சலான ஆளுமைகளில் ஒருவரை இலங்கை இழந்துள்ளது. இலங்கை சிவில் உரிமைகள் இயக்கத்தின் (Civil Rrights Movement) செயலாளர், சர்வதேச மன்னிப்புச்சபையின் சர்வதேச செயற்குழுவின் முன்னாள் தலைவர், அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்த…

Colombo, Democracy, Economy, Genocide, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

போரின் நீண்டு நிலைத்திருக்கும் நிழல்

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிட்ட புதிய அறிக்கை போரின் மிகவும் அதிர்ச்சிகரமான விளைவுகளில் ஒன்றின் மீது…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்

Photo, REUTERS மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் மத்திய கிழக்கைச் சூழ்ந்துகொண்டிருப்பது மாத்திரமல்ல, இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் விசாகபட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்று …

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

குமாரபுரம் படுகொலைக்கு 30 வருடங்கள் | சாட்சியங்கள் இன்றும் பேசுகின்றன…

படங்கள் | கட்டுரையாளர் & Jera ஆசிரியர் குறிப்பு: குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மரிசா டி சில்வாவால் எழுதப்பட்டு மாற்றம் தளத்தில் வௌியான கட்டுரையை 30ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மீள பிரசுரிக்கிறோம். ### “என்னைச் சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது…

Colombo, Constitution, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதச் சட்டங்கள் மூலம் கொண்டுவரப்படும் பயங்கரவாதம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கும் தனது 2024 தேர்தல் அறிக்கையின் ஊடாக (ஆங்கிலப் பதிப்பின் 4.9 சரத்து, 129ஆம் பக்கம்) வாக்குறுதி அளித்திருந்தது. அந்த இரு வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுடன்,…

Democracy, Economy, HUMAN RIGHTS, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஐநா-வின் அஸ்திவாரத்தை அசைக்கிறதா ட்ரம்ப்பின் புதிய வியூகம்?

Photo, NBC NEWS அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதலாவது வருடத்தில் முன்னெடுத்த கொள்கைகளும் நடவடிக்கைகளும் தேசிய மற்றும் சர்வதேசிய நடைமுறைகள் மற்றும் கடப்பாடுகள் மீதான அவரின் அலட்சியத்தை தெளிவாக காண்பித்தன. அவர் தொடக்கிவைத்த செயன்முறைகளும் கொள்கைகளும் அமெரிக்காவை…

Colombo, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம்

Photo, SELVARAJA RAJASEGAR மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது?

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு…