Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சம்பந்தனை தமிழ்ச் சமூகம் மறந்துவிட்டதா?

Photo, AP PHOTO முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும்…

Constitution, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

காசா, ஈரான், இஸ்ரேல் மோதல் மற்றும் நாம்

Photo, THE GUARDIAN ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட போர் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதை கண்டிக்க தேசிய மக்கள் சக்தி அரசு தவறிவிட்டது. அது மூன்று வாக்கியங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கை கடும்…

Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட சர்வதேச முறைமை ஒன்று இல்லாத உலகம்

Photo, THE GUARDIAN வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிப்பதில்லை என்பதை வரலாற்றில் இருந்து படிக்கிறோம் என்ற ஜேர்மன் தத்துவஞானி ஜோர்ஜ் வில்ஹெல்ம் பிரெடெரிக் ஹெகலின் மிகவும் பொருள்பொதிந்த கூற்றை அரை நூற்றாண்டுக்கு முன்னர் முடிவுக்கு வந்த வியட்நாம் போர்க் காலத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு…

Colombo, CORRUPTION, Culture, Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Photo, SUNDAY TIMES இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை…

Colombo, Democracy, Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

போர் வீரர்கள் நினைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும்

Photo, @anuradisanayake ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) 60 வருட நிறைவுக் கொண்டாட்டங்கள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மே 14ஆம் திகதி நடைபெற்றபோது உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்களது இயக்கத்தை வழிநடத்திய மனச்சாட்சி பற்றி நிறையவே பேசினார். வரலாறு பூராவும் தங்களது…

Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

மாகாண சபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும்

Photo, TWSR இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாண சபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாண…

Democracy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

போர் நிறைவு: கொண்டாடுவதற்கான காலமல்ல இது!

Photo, SELVARAJA RAJASEGAR 2009 மே மாதத்தில் இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த ஆயுத மோதல் முடிவுக்கு வந்த நேரத்திலிருந்து, அதை ஒரு வெற்றியாக கொண்டாட வேண்டுமா அல்லது போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளாக – நினைவுகூர அனுமதிக்க வேண்டுமா என்பது ஒவ்வொரு ஆண்டும்…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுரவின்  மனச்சாட்சியும்

Photo, Anura Kumara Dissanayake Official FB Page ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர…

Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

(PHOTOS) ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’

Photos, SELVARAJA RAJASEGAR ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இறுதிப் போரின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினர். போர் நிறைவடைந்து, 16 வருடங்களானதை முன்னிட்டு கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். கொல்லப்பட்ட…

Colombo, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் மதிக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவது சாத்தியமா?

Photo, TAMILGUARDIAN கடந்த வருடத்தைய தேசிய தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, பொருளாதார இடர்பாடுகளைத் தணிப்பதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக…