Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

குமாரபுரம் படுகொலைக்கு 30 வருடங்கள் | சாட்சியங்கள் இன்றும் பேசுகின்றன…

படங்கள் | கட்டுரையாளர் & Jera ஆசிரியர் குறிப்பு: குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மரிசா டி சில்வாவால் எழுதப்பட்டு மாற்றம் தளத்தில் வௌியான கட்டுரையை 30ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மீள பிரசுரிக்கிறோம். ### “என்னைச் சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது…

Democracy, Economy, HUMAN RIGHTS, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஐநா-வின் அஸ்திவாரத்தை அசைக்கிறதா ட்ரம்ப்பின் புதிய வியூகம்?

Photo, NBC NEWS அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதலாவது வருடத்தில் முன்னெடுத்த கொள்கைகளும் நடவடிக்கைகளும் தேசிய மற்றும் சர்வதேசிய நடைமுறைகள் மற்றும் கடப்பாடுகள் மீதான அவரின் அலட்சியத்தை தெளிவாக காண்பித்தன. அவர் தொடக்கிவைத்த செயன்முறைகளும் கொள்கைகளும் அமெரிக்காவை…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, Impunity, POLITICS AND GOVERNANCE

பதில்களின்றி 16 ஆண்டுகள்: பிரகீத் வழக்கில் நீதிக்காகத் தொடரும் போராட்டம்

Photo, SELVARAJA RAJASEGAR 16 ஆண்டுகால சட்டப் போராட்டங்கள், சாட்சிகள் அச்சுறுத்தல் மற்றும் மீறப்பட்ட வாக்குறுதிகளுக்குப் பிறகு, இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவம் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை இன்னும் பீடித்துள்ள தண்டனையிலிருந்து…

Colombo, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம்

Photo, SELVARAJA RAJASEGAR மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை…

Democracy, Economy, Equity, freedom of expression, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும்

Photo, AP Photo இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மே மாதத்தில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையறாது கூறிவருகிறார். இரு நாடுகளினதும் இராணுவ உயர்மட்டங்களில் இடம்பெற்ற தொடர்பாடல்களை அடுத்தே அன்று மோதல்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக புதுடில்லி…

Culture, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

மதமும் அரசியலும்: இலங்கையின் எதிர்கால நெருக்கடி

Photo, SHABEER MOHAMED திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு  எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும்…

Colombo, Culture, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல்

Photo, AP Photo/Eranga Jayawardena வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ)…

BATTICALOA, Culture, Democracy, Easter Sunday Attacks, Equity, Ethnic Cleansing, freedom of expression, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee, War Crimes

மனிதாபிமானத்தின் தராசில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும்: எது கனமானது?

Photo, THE ECONOMIST இனவழிப்பு (Genocide) – இன சுத்திகரிப்பு (Ethnic Cleansing) இரு வார்த்தைகளில் உள்ள நுண்ணரசியல் குறித்து விளங்கிக்கொள்ள வேண்டியதொரு புள்ளியில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகின்றது. ஓர் இன, மத அல்லது சமூகக்குழுவை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படும்…

Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காரணிகள்

Photo, TAMILWIN திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee, War Crimes

பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவாவுக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது!

போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைக்கும் விவகாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடங்கிக் கிடக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…