Colombo, Democracy, DEVELOPMENT, Economy, Elections, International, POLITICS AND GOVERNANCE

புவிசார் அரசியல் சிக்கல்களுக்கு மேலாக கயிற்றில் நடக்கவேண்டிய நிலையில் ஜனாதிபதி அநுரகுமார

Photo, PMD ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்று சரியாக ஒருமாதம் கடக்கும் நிலையில் இவ்வாரம் சீனாவுக்கும் விஜயம் செய்திருக்கிறார். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் இரத்நாயக்க சகிதம் சென்ற அவர்…

Democracy, HUMAN RIGHTS, Impunity, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

தரவு பாதுகாப்பு உட்பட பல கரிசனைகளை எழுப்பும் இலங்கை பொலிஸின் eTraffic App

இலங்கையின் துணிச்சல்மிக்க பொலிஸ் துறையினால் அதன் சொந்த சமூக ஊடக  கணக்குகளைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால், அவர்கள் இன்று போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பாக அறிக்கையிடுவதற்கு வசதி செய்து கொடுக்கும் பொருட்டு ‘eTraffic’ என்ற பெயரில் ஒரு புதிய செயலியை…

Elections, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழரசுக் கட்சி கொண்டிருக்கும் தகுதி என்ன?

Photo, TAMILGUARDIAN ‘தமிழ்த் தேசியக் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே மக்களிடத்தில் பேராதரவு உண்டு. அதனால்தான் அது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கிருப்பதால்தான், அதனோடு இணைந்து கொள்வதற்கு ஏனைய கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன’ என்ற கருத்து  அல்லது…

2024 Sri Lankan parliamentary election, Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்  புதுவருடத்தில் எவ்வாறு இருக்கப்போகிறது?

Photo, ECONOMYNEXT   2024ஆண்டுக்கு நாம் பிரியாவிடை கொடுத்தபோது ஜனாதிபதி பதவியில் அநுரகுமார திசாநாயக்க நூறு நாட்களை நிறைவு செய்தார். புதிய பாராளுமன்றம் கூடிய பிறகு நாற்பது நாட்கள் கடந்திருந்தன. கடந்த வருடத்தில் இலங்கை அதன் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பு முனைகளைக் கண்டது. தெற்காசியாவில்…

Colombo, Democracy, Elections, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War

கற்பனைக் குதிரை – 75

Photo, TAMIL GUARDIAN இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் அது நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்குகள்….

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, End of War | 15 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024, RECONCILIATION

பதின்மூன்றாவது திருத்தத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

Photo, INDIANEXPRESS பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால்தான்  இலங்கையின் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு…