Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

Photo, REUTERS இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த…

Colombo, Democracy, Economy, freedom of expression, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

இலங்கை அரசியல் வரலாற்றில் மஹிந்த ராஜபக்‌ஷவின் இடம்

Photo, CNBC TV இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் நாம் அறியவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மறைந்த பிறகு…

Democracy, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

விராஜ் மென்டிஸ்: ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியா ஆளுமை

Photos, THEGUARDIAN ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கென பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அந்தப் பரிமாணங்களின் பாதைகள் சமாந்தரமாகப் பயணித்தாலும் அதன் தொடக்கமும், இலக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன. விராஜினுடைய ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான பங்களிப்பு அரசியல் செயற்பாட்டுத் தளத்திலே காத்திரமானதாக அமைந்திருந்தது. தமிழினப் படுகொலை, அரசியல் வரலாற்று…

End of War | 15 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

கந்தகக்காட்டில் கடைசிநாள்…

  மணல்வெளியில் கடற்கரையில் கதறிய குரல்கள் இன்னும் அடங்கவில்லை. அந்த உப்பு காற்றில் கரைந்து, தொலைத்த எதையோ தேடி இன்னமும் அங்கேதான் அலைந்து கொண்டிருக்கின்றன. அது… கண் முன்னே தொலைத்த பெற்றோராய் இருக்கலாம். காணாமல்போன பிள்ளைகளாய் இருக்கலாம்.. இன்னும் கிடைக்காத உரிமைகளாக இருக்கலாம்… எல்லாமே அன்று…

Constitution, Democracy, Elections, End of War | 15 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள்; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

Photo, SELVARAJA RAJASEGAR சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை…

Democracy, End of War | 15 Years On, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

(PHOTOS) | அழுகுரல்களால் நிரம்பிய முள்ளிவாய்க்கால்

Photos, SELVARAJA RAJASEGAR ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இலங்கை அரச முப்படையினரால் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான உறவுகளின் அழுகுரல்களால் முள்ளிவாய்க்கால் நிரம்பியது. எந்தளவு கொடூரமாக அப்பாவி மக்கள் மீது போர் ஏவப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக நினைவேந்தல் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலின்…

Colombo, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, War Crimes

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலங்கையில் நீதிக்கான போராட்டங்கள்

Photo, THE TELEGRAPH 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கொழும்பு பேராயத்திலுள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று உயர்தர…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

VIDEO | “அவங்கள எங்க தாட்டு வச்சிருக்கீங்க என்டாவது காட்டுங்களேன்.”

“எங்கட பள்ளிமுனை (மன்னார்) கிராமத்தில மட்டும் 13 பிள்ளைகள பிடிச்சுக் கொண்டுபோய் வச்சிருக்கீங்க. விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், கடைக்கு போன பிள்ளைகள், சொந்தக்காரர் வீட்ட போன பிள்ளைகள், மீன் வேண்டப் போன பிள்ளைகள் என்டு 13 பேர பிடிச்சுக் கொண்டு போயிருக்கீங்க. அப்படி பிடிச்சுக்கொண்டு…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE, War Crimes

(Virtual Memorial) | உறவுகளின் நினைவுகள்

உலகில் அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், பல ஆயிரம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்ற போதிலும் முறையான ஆவணங்களூடான பதிவுகள் எதுவும் இல்லை. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இடம்பெற்ற மோதல்களின் போதும், 30 ஆண்டுகால போரின்போதும்,…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

மயிலந்தனை படுகொலை: “எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?”

மட்டக்களப்பு நகரின் வடமேற்குப் பிரதேசத்தில் ஒன்றரை மணிநேர பயணத் தொலைவில் அமைந்திருக்கும் ஒதுக்குப்புறமான மயிலந்தனை கிராமத்துக்குள் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினர் திடீரெனப் பிரவேசித்த பொழுது நல்லராசா நல்லம்மா தனது வீட்டில் பகலுணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கிராமத்தைச் சுற்றி…