Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

புதிய அரசியலமைப்பின் நோக்கம்?

Photo, @anuradisanayake புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை  மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்குப் பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாகாண ஆட்சிமுறையைப் பாதுகாக்க வரதராஜப் பெருமாள் எடுக்கும் முயற்சி

Photo, Tamil Guardian உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் கணிசமானளவுக்கு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை என்று பரவலான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை…

Colombo, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

யாழ். மனிதப் புதைகுழி: திசாநாயக்க அரசுக்கு ஒரு சோதனை

Photo, Kumanan Kanapathippillai உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் மனிதப் புதைகுழி பகுதி தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை ஒரு சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. முன்னாள் போர் வலயங்களில் ஒன்றான…

Democracy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity

பெண்கள் ஏன் ரயில் நிலைய பொறுப்பதிகாரியாக முடியாது?

“புகையிரத நிலையம் என்பது 24 மணித்தியாலங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம். அங்கே 24 மணித்தியாலமும் பணியில் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, பெண்ணொருவருக்கு புகையிர நிலையமொன்றில் பணியாற்ற முடியாது, அதுவும் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் உள்ள புகையிரத நிலையங்களில் பெண்கள் பணியாற்றுவதில்…

Constitution, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

காசா, ஈரான், இஸ்ரேல் மோதல் மற்றும் நாம்

Photo, THE GUARDIAN ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட போர் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதை கண்டிக்க தேசிய மக்கள் சக்தி அரசு தவறிவிட்டது. அது மூன்று வாக்கியங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கை கடும்…

Culture, Democracy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity

இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்

Photo, WORLD VISION “நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே…

Culture, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, Language, literature

“தமிழே ஏனைய மொழிகளின் தோற்றுவாய் என்று அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை!”

Photo, pakkafilmy வலிமையான – அறிவுசெறிந்த சான்று இல்லாமல் தமிழே ஏனைய மொழிகளின் தோற்றுவாய் என்று அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை! கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையைப் புரிந்து கொள்தல் “கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது” என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து…

Democracy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

போர் நிறைவு: கொண்டாடுவதற்கான காலமல்ல இது!

Photo, SELVARAJA RAJASEGAR 2009 மே மாதத்தில் இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த ஆயுத மோதல் முடிவுக்கு வந்த நேரத்திலிருந்து, அதை ஒரு வெற்றியாக கொண்டாட வேண்டுமா அல்லது போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளாக – நினைவுகூர அனுமதிக்க வேண்டுமா என்பது ஒவ்வொரு ஆண்டும்…

Colombo, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் கூறும் செய்தி

Photo, THE HINDU தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த ஆறு மாதகால செயற்பாடுகள் மீதான தேசிய அளவிலான ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிருவாகம் மக்களின் ஆதரவை இழக்கத் தொடங்கிவிட்டது என்பதை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது….

Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

(PHOTOS) ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’

Photos, SELVARAJA RAJASEGAR ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இறுதிப் போரின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினர். போர் நிறைவடைந்து, 16 வருடங்களானதை முன்னிட்டு கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். கொல்லப்பட்ட…