Culture, Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு  திறந்த கடிதம்

Photo, Selvaraja Rajasegar முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கட்டமைப்பு ரீதியாக இருக்கின்ற பாராபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவராமல் முஸ்லிம்களினது வாக்குகளிற்காக மாத்திரம் ஏனைய ஆட்சியாளர்கள் சென்ற வழியிலேயே NPP கட்சியும் செல்லப் போகின்றதா? அப்படி இல்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் விவாக…

Ceylon Tea, Culture, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்!

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதே ஆண்டு ஜூலை மாதம்…

Colombo, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, PRESIDENTIAL ELECTION 2024

NPP மற்றும் SJB கொள்கைப் பிரகடனங்களில் Online Safety Act ஏன் இரகசியமாக பாதுகாக்கப்படுகிறது?  

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது 3 நாட்கள் மட்டுமே. சகல வேட்பாளர்களுக்கிடையில் மூவர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அது அநுர, ரணில் மற்றும் சஜித் ஆகிய மூவருமாகும். நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தானே வெற்றி பெறுவேன் என மூவரும் தெரிவிக்கின்றனர். அது எந்தவொரு தேர்தலிலும்…

Agriculture, BATTICALOA, Culture, Economy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity

நொறுங்கிய இதயங்களை மீண்டும் இணைக்கும் அன்பின் கயிறு…!

“சூரியன் உதிக்கும் போது மட்டுமல்ல, கருமையான இருளிலும் கூட, ஓடுங்கடா என்ற குரல். குண்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களின் சத்தம் கேட்கும்போது, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சிந்திக்க கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. நாங்கள் காடுகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக்கொள்வோம். விடியும்வரை…

Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

‘மலையகம்’ என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள் இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன்

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன் ஆகியோர்தான் மலையகம் என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள். இளஞ்செழியன் போன்றோர் மலையகம் என்ற சொல்லைப் பாவித்திருந்தார்கள். ஆனால், இவர்கள்தான் பாடசாலை மட்டத்தில், இலக்கிய சமூக மட்டம் வரை…

Economy, End of War | 15 Years On, Gender, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பல சவால்களுக்கு மத்தியில் சாதனை படைக்கும் முல்லை மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

Photo, GROUNDVIEWS “யுத்தத்தில் எனது காலில் ஏற்பட்ட காயத்தினால் என்னால் முன்னர்போன்று நடக்க முடியாது. நானும் மாற்றுதிறனாளி, என் அம்மாவுக்கும் ஏலாது, அப்பாவும் இல்லை. நான்தான் சிறு சுயதொழில் ஒண்ட ஆரம்பிச்சு இப்போ முன்னேறி இருக்கிறன்….” என குடும்பத்தைத் தலைமை தாங்கும் மாற்றுதிறனாளி பெண்ணான…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | “நான் ஒரிஜினல் தோட்டத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவன்!”

“நாங்கள் இந்த நாட்டில் பதிவுப் பிரஜைகளாக இருந்தோம். கடதாசிப் பிரஜைகள் என்றே கூறலாம். என்னுடைய பெயர், தந்தையின் பெயர், குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு இலக்கங்களும் கொடுக்கப்பட்டன. இந்த நாட்டில் மாடுகள், கைதிகளுக்குத்தான் இலக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இலக்கங்கள் கொடுக்கப்பட்ட பிரஜைகளாகக்…

Democracy, End of War | 15 Years On, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

(PHOTOS) | அழுகுரல்களால் நிரம்பிய முள்ளிவாய்க்கால்

Photos, SELVARAJA RAJASEGAR ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இலங்கை அரச முப்படையினரால் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான உறவுகளின் அழுகுரல்களால் முள்ளிவாய்க்கால் நிரம்பியது. எந்தளவு கொடூரமாக அப்பாவி மக்கள் மீது போர் ஏவப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக நினைவேந்தல் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலின்…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | ஏன் எமக்கு மலையகத் தமிழர் என்ற இன அடையாளம் தேவை?

Photo, Selvaraja Rajasegar “200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

VIDEO | “அவங்கள எங்க தாட்டு வச்சிருக்கீங்க என்டாவது காட்டுங்களேன்.”

“எங்கட பள்ளிமுனை (மன்னார்) கிராமத்தில மட்டும் 13 பிள்ளைகள பிடிச்சுக் கொண்டுபோய் வச்சிருக்கீங்க. விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், கடைக்கு போன பிள்ளைகள், சொந்தக்காரர் வீட்ட போன பிள்ளைகள், மீன் வேண்டப் போன பிள்ளைகள் என்டு 13 பேர பிடிச்சுக் கொண்டு போயிருக்கீங்க. அப்படி பிடிச்சுக்கொண்டு…