150 YEARS OF CEYLON TEA, 19th Amendment, 2024 Sri Lankan parliamentary election, 20th amendment, 21st Amendment, 5 வருட யுத்த பூர்த்தி, 6 வருட யுத்த பூர்த்தி, 70 Years of Human Rights Day, 70 Years of Independence, Uncategorized

இது ஆனந்தரஞ்சனியின் கதையல்ல; மலையகத்தின் கூட்டுக்குரல் (ஆவணப்படம்)

டித்வா பேரிடர் நிகழ்ந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. காலம் கடந்துவிட்ட போதிலும், புஷ்பராஜ் ஆனந்தரஞ்சனி போன்ற நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வில் இன்னும் விடியல் பிறக்கவில்லை. தங்களின் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் மண்ணுக்குள் புதைத்துவிட்டு, இன்னும் இருண்ட, குறுகிய முகாம்களின் தற்காலிகக் கூரைகளுக்குள் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்….

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

சூரியா விக்ரமசிங்க; நீதிக்கும் உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்திற்குமான ஒரு வாழ்நாள் சேவை

மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து நீண்டகாலமாக போராடிய மிகவும் துணிச்சலான ஆளுமைகளில் ஒருவரை இலங்கை இழந்துள்ளது. இலங்கை சிவில் உரிமைகள் இயக்கத்தின் (Civil Rrights Movement) செயலாளர், சர்வதேச மன்னிப்புச்சபையின் சர்வதேச செயற்குழுவின் முன்னாள் தலைவர், அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்த…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

அரசாங்கத்தின் ‘தூய்மை’ முத்திரையை சேதப்படுத்தும் முயற்சிகளில் எதிரணி மும்முரம்

Photo, AP PHOTO நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை, அதன் பதவிக்காலத்தில் ஒன்றரை வருடங்களுக்குள்ளாக பதவி விலகுமாறு எதிரணி அரசியல் கட்சிகள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. கூட்டு எதிரணி என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற –…

Colombo, Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதிக்கு ஒரு திறந்த மடல்

Photo, @anuradisanayake மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு, நீங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் பத்தொன்பது மாதங்களும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து பதினேழு மாதங்களும் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், ஒரு தமிழன் என்பதைத் தாண்டி, ஒரு இலங்கையனாக சில விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள்…

Colombo, Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பலகட்சி ஜனநாயக முறையைக் கொண்ட நாடுகளில் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவது சாத்தியமா?

Photo, TAMILGUARDIAN ஒரு கட்சி முறைமையின் கீழ் அரசாங்கத்தின் மீதான விமர்சனப் பார்வை என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிரசுரமான கட்டுரையின் இறுதிப் பந்தியில், ‘ஒரு கட்சி முறை என்பது தனியொரு கோட்பாட்டின் ஊடாக அதிகாரத்தைக் குவிப்பதையும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் கம்பனிகளின் கையில்!

Photo, SELVARAJA RAJASEGAR டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன்  ரூபா நிதியும் வீடு நிர்மாணிப்பதற்காக 10 பேர்ச் காணியும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டித்வா அனர்த்தம்…

Culture, Education, Equity, HUMAN RIGHTS, Identity, literature, Malaiyaham 200

“நாங்கள் வெறும் கையை வீசிக்கொண்டு வரவில்லை…”

நாங்கள் இங்கு வரும்போது வெறுமனமே கை வீசிக்கொண்டு வரவில்லை. மலையகத்துக்கே உரித்தான கலை, கலாசார அம்சங்களை எடுத்துக்கொண்டே வந்தோம். மலையகக் காமன்கூத்தை எடுத்துக்கொண்டு வந்தோம், தப்படியை எடுத்துக்கொண்டு வந்தோம், ஒப்பாரியை எடுத்துக்கொண்டு வந்தோம். இன்னும் பல பண்பாட்டு அம்சங்களை எங்களோடு சுமந்து வந்தோம் என்கிறார்…

Democracy, DEVELOPMENT, Economy, Elections, Environment, HUMAN RIGHTS, Jaffna, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய கிரிக்கெட் மைதானம்: யாழில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் பறவைகளின் சரணாலயம்

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகேவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம்ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவின் தனித்துவமான ஈரநிலப் பகுதியை அழித்து அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஒரு கட்சி முறைமையின் கீழ் அரசாங்கத்தின் மீதான விமர்சனப் பார்வை

Photo, IDCPC ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இலங்கையில் ஒரு கட்சி ஆட்சியை நிறுவும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் அண்மைக் காலமாக எதிரணி அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் அரசியல்வாதிகளில் இலங்கை தமிழரசு…

Colombo, Democracy, Economy, Genocide, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

போரின் நீண்டு நிலைத்திருக்கும் நிழல்

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிட்ட புதிய அறிக்கை போரின் மிகவும் அதிர்ச்சிகரமான விளைவுகளில் ஒன்றின் மீது…