‘டித்வா’: மலையக சமூகத்தின் நில உரிமை
Photo, Selvaraja Rajasegar பெப்ரவரி 4, பிரித்தானியரிடமிருந்து பெற்ற அரசியல் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், இலங்கையில் ஆண்டுதோறும் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இலங்கையில் உள்ள பல நபர்களும் சமூகங்களும் தங்களை சுதந்திரமானவர்களாக உணரவில்லை. அவர்களுள் மலையகச் சமூகமும் ஒன்றாகும். இந்த ஆண்டு சுதந்திர…



