அடமஸ்தானாதிபதி விவகாரமும் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டின் கதியும்
அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும்போது அது பற்றி கருத்துக் கூறுவது முறையானது அல்ல என்ற போதிலும், அவர் அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட…



