22nd Amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

22ஆவது திருத்தம்: ஒரு சிக்கலா?

Photo, THECOURTREPORTER இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், 2026 ஆகஸ்ட் 7 அன்று அரசியலமைப்பின் இருபத்திரண்டாவது திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. இந்த சட்டமூலம் ஆகஸ்ட் 18 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது விவாதத்தில் உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்…

22nd Amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

நீதித்துறையின் சுதந்திரமும் ஓய்வுபெறும் வயதும்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் “நீதித்துறையின் சுதந்திரம்” எனும் பிரிவில் உள்ள உறுப்புரை 107(5) இன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற வேண்டிய வயது குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களின் ஊதியத்தைக் குறைக்க முடியாது என உறுப்புரை 108…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஓய்வுபெறும் வயது குறித்த விவாதம்: சட்டத்தரணிகளுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் உரித்தாவது ஏன்?

Photo, AP 2026 ஜூலை 27 அன்று, இலங்கையின் நீதித்துறை அமைப்பின் அனைத்து மட்டங்களிலுமுள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, Equity, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு மேலோட்டமான சீர்திருத்தங்கள் அல்ல, புதிய குடியரசே தேவை!

Photo, NEWSWAVE.LK (13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தினர், அப்போது பிக்குகள் சிலர் அந்தத் திருத்தச் சட்டத்தின் நகலை எரிப்பதைக் காண முடிந்தது.) இலங்கையின் அரசியலமைப்புப் பயணம் இன்னும் தீர்க்கப்படாத இக்கட்டான நிலைகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டு…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

அரசாங்கத்தின் ‘தூய்மை’ முத்திரையை சேதப்படுத்தும் முயற்சிகளில் எதிரணி மும்முரம்

Photo, AP PHOTO நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை, அதன் பதவிக்காலத்தில் ஒன்றரை வருடங்களுக்குள்ளாக பதவி விலகுமாறு எதிரணி அரசியல் கட்சிகள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. கூட்டு எதிரணி என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற –…

Colombo, Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பலகட்சி ஜனநாயக முறையைக் கொண்ட நாடுகளில் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவது சாத்தியமா?

Photo, TAMILGUARDIAN ஒரு கட்சி முறைமையின் கீழ் அரசாங்கத்தின் மீதான விமர்சனப் பார்வை என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிரசுரமான கட்டுரையின் இறுதிப் பந்தியில், ‘ஒரு கட்சி முறை என்பது தனியொரு கோட்பாட்டின் ஊடாக அதிகாரத்தைக் குவிப்பதையும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்

Photo, THE PARLIAMENT OF SRI LANKA முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில்…

Colombo, Constitution, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதச் சட்டங்கள் மூலம் கொண்டுவரப்படும் பயங்கரவாதம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கும் தனது 2024 தேர்தல் அறிக்கையின் ஊடாக (ஆங்கிலப் பதிப்பின் 4.9 சரத்து, 129ஆம் பக்கம்) வாக்குறுதி அளித்திருந்தது. அந்த இரு வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுடன்,…

Colombo, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம்

Photo, SELVARAJA RAJASEGAR மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது?

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு…