Constitution, Democracy, Equity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாகாண சபை தேர்தல்களை விரைவாக  நடத்துமாறு மூன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கை

Photo, Tamil Guardian சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா போன்ற சிவில் சமூகத் தலைவர்களே மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவேண்டும் என்று…

Black July, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கறுப்பு ஜூலைக்கு பிறகு கடந்துவிட்ட 42 வருடங்கள் 

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இன வன்செயல்களுக்குப் பிறகு சரியாக 42 வருடங்கள்  உருண்டோடி விட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து…

Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் NPP அரசாங்கத்தின் அணுகுமுறை

Photo, PMD இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் இதுவரையில் செயற்பட்டதில்லை என்பதே உண்மை. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களாக இருந்தாலென்ன, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களாக இருந்தாலென்ன உண்மையைக்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சம்பந்தனை தமிழ்ச் சமூகம் மறந்துவிட்டதா?

Photo, AP PHOTO முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும்…

Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட சர்வதேச முறைமை ஒன்று இல்லாத உலகம்

Photo, THE GUARDIAN வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிப்பதில்லை என்பதை வரலாற்றில் இருந்து படிக்கிறோம் என்ற ஜேர்மன் தத்துவஞானி ஜோர்ஜ் வில்ஹெல்ம் பிரெடெரிக் ஹெகலின் மிகவும் பொருள்பொதிந்த கூற்றை அரை நூற்றாண்டுக்கு முன்னர் முடிவுக்கு வந்த வியட்நாம் போர்க் காலத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

Photo, Prabhakaran Dilakshan உள்ளூராட்சி தேர்தல்களைப் பொறுத்தவரை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்புகளுக்கும் பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல்…

Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

Photo, REUTERS உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள்…

Colombo, Democracy, Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

போர் வீரர்கள் நினைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும்

Photo, @anuradisanayake ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) 60 வருட நிறைவுக் கொண்டாட்டங்கள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மே 14ஆம் திகதி நடைபெற்றபோது உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்களது இயக்கத்தை வழிநடத்திய மனச்சாட்சி பற்றி நிறையவே பேசினார். வரலாறு பூராவும் தங்களது…

Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

மாகாண சபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும்

Photo, TWSR இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாண சபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாண…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுரவின்  மனச்சாட்சியும்

Photo, Anura Kumara Dissanayake Official FB Page ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர…