Black July, Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

1983 ஜூலை தமிழர் எதிர்ப்பு இனப்படுகொலை: தன்னிச்சையாக நடந்த சம்பவங்கள் அல்ல, திட்டமிட்ட அரச வன்முறையின் வௌிப்பாடு

Photo, ft.lk இலங்கையின் இனவன்முறை ஒரே இரவில் ஆரம்பமாகவில்லை. 1983 ஜூலையில் நிகழ்ந்த சோகமான நிகழ்வுகள் வெறுமனே தமிழ் போராளிகளால் 13 இலங்கை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக தன்னிச்சையாக எழுந்த எதிர்வினையல்ல. மாறாக, அந்த நிகழ்வுகள் பல தசாப்தங்களாக இருந்த அரசியல் கையாளுதல்கள், முறையான…

Colombo, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

யாழ். மனிதப் புதைகுழி: திசாநாயக்க அரசுக்கு ஒரு சோதனை

Photo, Kumanan Kanapathippillai உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் மனிதப் புதைகுழி பகுதி தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை ஒரு சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. முன்னாள் போர் வலயங்களில் ஒன்றான…

Colombo, Democracy, Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

போர் வீரர்கள் நினைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும்

Photo, @anuradisanayake ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) 60 வருட நிறைவுக் கொண்டாட்டங்கள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மே 14ஆம் திகதி நடைபெற்றபோது உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்களது இயக்கத்தை வழிநடத்திய மனச்சாட்சி பற்றி நிறையவே பேசினார். வரலாறு பூராவும் தங்களது…

Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

மாகாண சபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும்

Photo, TWSR இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாண சபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாண…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுரவின்  மனச்சாட்சியும்

Photo, Anura Kumara Dissanayake Official FB Page ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர…

Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

Photo, REUTERS இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த…

Democracy, Economy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, பதற்றங்கள்: அருகம்பேயில் பரிணமித்து வரும் சூழ்நிலை

Photo: REUTERS நாங்கள் நின்றுகொண்டிருந்த பொத்துவில் பிரதான வீதியில் அமைந்திருந்த ஹாட்வெயார் கடைக்கு அருகில் நான்கு சக்கர (போர் வீல்) இயங்குதிறன் கொண்ட, அம்புலன்ஸ் வண்டியின் விளக்குகளை ஒத்த விளக்குகளுடன் ஒரு பெரிய வேன் ஒன்று வந்து நின்றது. வாடிக்கையாளர்கள் ஒருவரையும் காணவில்லையே என்ற…

Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்

Photo, TAMILGUARDIAN தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன்,  சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, End of War | 15 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024, RECONCILIATION

பதின்மூன்றாவது திருத்தத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

Photo, INDIANEXPRESS பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால்தான்  இலங்கையின் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு…

Democracy, End of War | 15 Years On, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

(PHOTOS) | அழுகுரல்களால் நிரம்பிய முள்ளிவாய்க்கால்

Photos, SELVARAJA RAJASEGAR ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இலங்கை அரச முப்படையினரால் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான உறவுகளின் அழுகுரல்களால் முள்ளிவாய்க்கால் நிரம்பியது. எந்தளவு கொடூரமாக அப்பாவி மக்கள் மீது போர் ஏவப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக நினைவேந்தல் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலின்…