Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, PRESIDENTIAL ELECTION 2024

ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும்

Photo, THEHINDU ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த இலங்கை தமிழர் அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடு்க்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்படுவதில்…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | “நான் ஒரிஜினல் தோட்டத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவன்!”

“நாங்கள் இந்த நாட்டில் பதிவுப் பிரஜைகளாக இருந்தோம். கடதாசிப் பிரஜைகள் என்றே கூறலாம். என்னுடைய பெயர், தந்தையின் பெயர், குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு இலக்கங்களும் கொடுக்கப்பட்டன. இந்த நாட்டில் மாடுகள், கைதிகளுக்குத்தான் இலக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இலக்கங்கள் கொடுக்கப்பட்ட பிரஜைகளாகக்…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இன்னும் எத்தனைக் காலம் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து போராடுவது?

Photo, SELVARAJA RAJASEGAR தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக அதிகரிக்கும்படியாக அரசாங்கம் ஏப்ரல் 27ஆம் திகதி வர்த்தமானி ஒன்றினை வெளியிட்ட பின் தோட்டக் கம்பனிகள் சார்பாக முதலாளிமார் சம்மேளனம் வழக்குத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து மே 21ஆம் திகதி…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை முன்னென்றும் காணாத அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில்

Photo, United National Party FACEBOOK இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதித் தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான  அரசியல் சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள்…

Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

‘பொதுவேட்பாளர்’ என்ற ‘மாயமான்’ 

Photo, AFP “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம். அப்படித் தேசமாகத்…

End of War | 15 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

கந்தகக்காட்டில் கடைசிநாள்…

  மணல்வெளியில் கடற்கரையில் கதறிய குரல்கள் இன்னும் அடங்கவில்லை. அந்த உப்பு காற்றில் கரைந்து, தொலைத்த எதையோ தேடி இன்னமும் அங்கேதான் அலைந்து கொண்டிருக்கின்றன. அது… கண் முன்னே தொலைத்த பெற்றோராய் இருக்கலாம். காணாமல்போன பிள்ளைகளாய் இருக்கலாம்.. இன்னும் கிடைக்காத உரிமைகளாக இருக்கலாம்… எல்லாமே அன்று…

Constitution, Democracy, Elections, End of War | 15 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள்; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

Photo, SELVARAJA RAJASEGAR சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை…

Democracy, End of War | 15 Years On, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

(PHOTOS) | அழுகுரல்களால் நிரம்பிய முள்ளிவாய்க்கால்

Photos, SELVARAJA RAJASEGAR ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இலங்கை அரச முப்படையினரால் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான உறவுகளின் அழுகுரல்களால் முள்ளிவாய்க்கால் நிரம்பியது. எந்தளவு கொடூரமாக அப்பாவி மக்கள் மீது போர் ஏவப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக நினைவேந்தல் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலின்…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | ஏன் எமக்கு மலையகத் தமிழர் என்ற இன அடையாளம் தேவை?

Photo, Selvaraja Rajasegar “200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள்…

Colombo, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, War Crimes

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலங்கையில் நீதிக்கான போராட்டங்கள்

Photo, THE TELEGRAPH 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கொழும்பு பேராயத்திலுள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று உயர்தர…