Democracy, Economy, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஆகஸ்ட் 18 ஹர்த்தால் கூறிய செய்தி

Photo, TAMIL GUARDIAN ஆகஸ்ட் ஹர்த்தால் என்பது  இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்ட மாபெரும் போராட்டம். பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரிசி மானியத்தை குறைத்ததை எதிர்த்து  இடதுசாரி அரசியல் கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் மக்களின் பேராதரவுடன்…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

முறிந்த வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் புதிய வாக்குறுதியும்

Photo, AP Photo/Eranga Jayawardena இன்றைய மலையக மக்களின் முன்னோர்கள் தென்னிந்தியாவிலிருந்து (இன்றைய தமிழ் நாடு) இலங்கைக்கு வருகையில் அவர்கள் ஒரு போதும் அடிமைகளாகவோ அல்லது அரை அடிமைகளாக வரவில்லை. மாறாக சுயமாக இலங்கைக்கு வந்தவர்களும், கங்காணிகளினால் அழைத்து வரப்பட்டவர்களும் ஒப்பந்தம் செய்தே தோட்டங்களில்…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

புதிய கிராமங்கள் அதிகார சபை அவசியமும் அரசியலும்

Photo, GETTY IMAGES பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் முதலான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைகளாக, மலையகத்திற்கான காணிக்கொள்கை உருவாக்கம், காணி உறுதிகள் விநியோகம் போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வதிகார…

Constitution, Democracy, Equity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாகாண சபை தேர்தல்களை விரைவாக  நடத்துமாறு மூன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கை

Photo, Tamil Guardian சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா போன்ற சிவில் சமூகத் தலைவர்களே மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவேண்டும் என்று…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

புதிய அரசியலமைப்பின் நோக்கம்?

Photo, @anuradisanayake புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை  மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்குப் பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில்…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

ஆளும் கட்சியிலுள்ள மலையக நாடாளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு…

Photo, Selvaraja Rajasegar அரசாங்க நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்களை கண்டறியவென அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கோப் (அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய) குழு அண்மையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்து மேற்கொண்ட விசாரணையின் போது ஆட்சிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் மற்றும் அரச…

Black July, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கறுப்பு ஜூலைக்கு பிறகு கடந்துவிட்ட 42 வருடங்கள் 

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இன வன்செயல்களுக்குப் பிறகு சரியாக 42 வருடங்கள்  உருண்டோடி விட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து…

Black July, Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

1983 ஜூலை தமிழர் எதிர்ப்பு இனப்படுகொலை: தன்னிச்சையாக நடந்த சம்பவங்கள் அல்ல, திட்டமிட்ட அரச வன்முறையின் வௌிப்பாடு

Photo, ft.lk இலங்கையின் இனவன்முறை ஒரே இரவில் ஆரம்பமாகவில்லை. 1983 ஜூலையில் நிகழ்ந்த சோகமான நிகழ்வுகள் வெறுமனே தமிழ் போராளிகளால் 13 இலங்கை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக தன்னிச்சையாக எழுந்த எதிர்வினையல்ல. மாறாக, அந்த நிகழ்வுகள் பல தசாப்தங்களாக இருந்த அரசியல் கையாளுதல்கள், முறையான…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாகாண ஆட்சிமுறையைப் பாதுகாக்க வரதராஜப் பெருமாள் எடுக்கும் முயற்சி

Photo, Tamil Guardian உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் கணிசமானளவுக்கு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை என்று பரவலான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை…

Colombo, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

யாழ். மனிதப் புதைகுழி: திசாநாயக்க அரசுக்கு ஒரு சோதனை

Photo, Kumanan Kanapathippillai உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் மனிதப் புதைகுழி பகுதி தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை ஒரு சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. முன்னாள் போர் வலயங்களில் ஒன்றான…