
1983 ஜூலை தமிழர் எதிர்ப்பு இனப்படுகொலை: தன்னிச்சையாக நடந்த சம்பவங்கள் அல்ல, திட்டமிட்ட அரச வன்முறையின் வௌிப்பாடு
Photo, ft.lk இலங்கையின் இனவன்முறை ஒரே இரவில் ஆரம்பமாகவில்லை. 1983 ஜூலையில் நிகழ்ந்த சோகமான நிகழ்வுகள் வெறுமனே தமிழ் போராளிகளால் 13 இலங்கை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக தன்னிச்சையாக எழுந்த எதிர்வினையல்ல. மாறாக, அந்த நிகழ்வுகள் பல தசாப்தங்களாக இருந்த அரசியல் கையாளுதல்கள், முறையான…