2024 Sri Lankan parliamentary election, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, PRESIDENTIAL ELECTION 2024

நாடாளுமன்ற தேர்தலும் தமிழ் மக்கள் கூறிய செய்தியும்

Photo, Anura Kumara Dissananayake Official fb 2024 நவம்பர் நாடாளுமன்ற தேர்தல் கண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல “முதலாவதுகளில்” கூடுதலான அளவுக்கு கவனத்தை ஈர்த்திருப்பவை தேசிய மக்கள் சக்தி சாதித்த இரு சாதனைகளேயாகும். தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்டமான வெற்றி இலங்கையில்…

Democracy, Education, Elections, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களால் எந்தக் கோட்பாட்டையும் நேசிக்க முடியாது!

Photo, CNN இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவானோர் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்க விடயம். இவை தெரிவுகளிற்கான பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இருப்பினும், பாரம்பரிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், புதிதாக இணைக்கப்பட்ட கட்சிகளும் எப்போதும் விவாதத்திற்குரியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்…

Culture, Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு  திறந்த கடிதம்

Photo, Selvaraja Rajasegar முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கட்டமைப்பு ரீதியாக இருக்கின்ற பாராபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவராமல் முஸ்லிம்களினது வாக்குகளிற்காக மாத்திரம் ஏனைய ஆட்சியாளர்கள் சென்ற வழியிலேயே NPP கட்சியும் செல்லப் போகின்றதா? அப்படி இல்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் விவாக…

DEVELOPMENT, Economy, Education, Environment, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள நலம்: அனைவரினதும் மனித உரிமையாகும்!

Photo, National Institute of Mental Health சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது. தற்கொலை ஒரு…

Ceylon Tea, Culture, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்!

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதே ஆண்டு ஜூலை மாதம்…

Agriculture, BATTICALOA, Culture, Economy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity

நொறுங்கிய இதயங்களை மீண்டும் இணைக்கும் அன்பின் கயிறு…!

“சூரியன் உதிக்கும் போது மட்டுமல்ல, கருமையான இருளிலும் கூட, ஓடுங்கடா என்ற குரல். குண்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களின் சத்தம் கேட்கும்போது, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சிந்திக்க கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. நாங்கள் காடுகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக்கொள்வோம். விடியும்வரை…

Education, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS

மாதவிடாய்: ஒரு மனித உரிமை சார்ந்த விடயமாகும்!

Photo, CITRONHYGIENE உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர்களுக்கு அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதியில் மாதவிடாய் ஏற்படுகிறது. இலங்கையில் 4.2 மில்லியன் கணக்கானோர் மாதவிடாயை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் என்பது ஒரு தேர்வு அல்ல, இது மனித பெண் உடலில் இயற்கையாக இடம்பெறும் ஒரு இயல்பான…

Democracy, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

விராஜ் மென்டிஸ்: ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியா ஆளுமை

Photos, THEGUARDIAN ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கென பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அந்தப் பரிமாணங்களின் பாதைகள் சமாந்தரமாகப் பயணித்தாலும் அதன் தொடக்கமும், இலக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன. விராஜினுடைய ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான பங்களிப்பு அரசியல் செயற்பாட்டுத் தளத்திலே காத்திரமானதாக அமைந்திருந்தது. தமிழினப் படுகொலை, அரசியல் வரலாற்று…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | “நான் ஒரிஜினல் தோட்டத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவன்!”

“நாங்கள் இந்த நாட்டில் பதிவுப் பிரஜைகளாக இருந்தோம். கடதாசிப் பிரஜைகள் என்றே கூறலாம். என்னுடைய பெயர், தந்தையின் பெயர், குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு இலக்கங்களும் கொடுக்கப்பட்டன. இந்த நாட்டில் மாடுகள், கைதிகளுக்குத்தான் இலக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இலக்கங்கள் கொடுக்கப்பட்ட பிரஜைகளாகக்…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இன்னும் எத்தனைக் காலம் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து போராடுவது?

Photo, SELVARAJA RAJASEGAR தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக அதிகரிக்கும்படியாக அரசாங்கம் ஏப்ரல் 27ஆம் திகதி வர்த்தமானி ஒன்றினை வெளியிட்ட பின் தோட்டக் கம்பனிகள் சார்பாக முதலாளிமார் சம்மேளனம் வழக்குத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து மே 21ஆம் திகதி…