Colombo, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனநெருக்கடித் தீர்வுக்கு பயனுடையதான இந்திய முன்மாதிரி

Photo, CGTN இனத்துவ சமூகங்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய அதிகாரப்பரவலாக்கல் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக மாவட்ட சபைகளை பரிசீலிக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தமிழ் சமூகத்தின் மத்தியில் கணிசமான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தேசிய நல்லிணக்கச் செயன்முறையை துரிதப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி பேசுகின்ற நிலையில்…

Colombo, Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, LLRC, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கைக்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று அவசியமா?

Photo, AP, Eranga Jayawardena photo ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) செப்டெம்பர் அமர்வுக்கு சற்று முந்திய காலப் பிரிவின் போது உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை (TRC) ஸ்தாபிப்பதற்கான யோசனை ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது. அரசாங்கம் சரியாக…

Democracy, Economy, Education, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடி கல்வித்துறைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்

Photo, Global Press Journal ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளில் திருமதி குமாரதுங்கவுக்கு அடுத்ததாக அல்லது அவருக்கு இணையாக படிப்பிலும் வாசிப்பு அனுபவத்திலும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவிலும் கூடுதல் திறமையுடையவர் என்று  அண்மையில் அரசியல் அவதானியொருவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவேளையிலும் எந்த விவகாரம்…

Colombo, Democracy, DEVELOPMENT, POLITICS AND GOVERNANCE

பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதியை விட மத்திய வங்கி ஆளுநர் மீது இலங்கையர்கள் நம்பிக்கை

Photo, EconomicTimes ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நாடாளுமன்ற விவகார ஆலோசகருமான பேராசிரியர் அஷு மாரசிங்க அண்மையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ‘துலாவ’ விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்…

Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தேர்தல்கள் மூலமாகவே ஆட்சிமுறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தமுடியும்

Photo, NEWEUROPE அரசாங்கத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் தேசிய அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து இராணுவத்தைப் பயன்படுத்தி ஒடுக்கத்தயாராயிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் செய்த அறிவிப்பு அவர் எந்தளவு நெருக்குதலின் கீழ் இருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது. போராட்ட இயக்கத்தை கையாளுவதற்கு அவர்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ரணிலும் எதிர்கால அறகலயவும்

Photo, Getty Images/ CNN கடந்த மே மாத முற்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடலில் ‘அறகலய’ போராட்டக்களத்துக்கு அண்மையாக பெருமளவு பொலிஸ், இராணுவ வாகனங்களைக் கொண்டுவந்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அரசாங்கம் இறங்கியபோது வெறுமனே ஒரு எம்.பியாக இருந்த…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அவசியம்

Photo, ISHARA S. KODIKARA/AFP via Getty Images தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வருடம் இலங்கையின் 75ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படும் நாட்களில் தீர்வொன்றைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதை தமிழ் அரசியல் சமுதாயம் ஓரளவு சந்தேகத்துடனேயே நோக்கியிருக்கிறது. 1960 களில் இருந்து…

Colombo, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ரணிலின் புதிய இன நல்லிணக்க முன்னெடுப்பின் நோக்கம்

Photo, THEINDIANWIRE “இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் இனவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக குரலெழுப்புகிறார்கள். இனங்கள் மத்தியில் நல்லுறவும் சமாதானமும்  நிலவவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல இனக்குழுக்களும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று சிங்கள இளைஞர்கள் கூறுகிறார்கள். “தமிழ்ச்சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவருகின்ற…

Colombo, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவதே அரசியல் உறுதிப்பாட்டுக்கான ஜனநாயகப் பாதை

Photo, REUTERS/ Dinuka Liyanawatte ஏனைய சகல துறைகளுக்கும் செலவினங்கள் குறைக்கப்படுகின்ற ஒரு நேரத்தில் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை அதிகாரத்தை இறுகப்பிடித்து அரசியல் உறுதிப்பாட்டு தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் பாதுகாப்புப் படைகள் மீது எந்தளவுக்கு தங்கியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. மோசமான நிலைமை…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சித் தேர்தல்களும் அரசாங்கமும்

Photo, AP Photo/Eranga Jayawardena, HRW தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுப்பது என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தற்போதைய சூழ்நிலையில் இயலாத ஒரு காரியமேயாகும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் ஒன்றுக்கான செலவு நாட்டுக்கு கட்டுப்படியாகாது என்ற வாதம் ஒரு புறமிருக்க,…