Colombo, Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, LLRC, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கைக்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று அவசியமா?

Photo, AP, Eranga Jayawardena photo ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) செப்டெம்பர் அமர்வுக்கு சற்று முந்திய காலப் பிரிவின் போது உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை (TRC) ஸ்தாபிப்பதற்கான யோசனை ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது. அரசாங்கம் சரியாக…

Colombo, Democracy, DEVELOPMENT, POLITICS AND GOVERNANCE

பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதியை விட மத்திய வங்கி ஆளுநர் மீது இலங்கையர்கள் நம்பிக்கை

Photo, EconomicTimes ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நாடாளுமன்ற விவகார ஆலோசகருமான பேராசிரியர் அஷு மாரசிங்க அண்மையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ‘துலாவ’ விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

உலகளாவிய நியாயாதிக்கம்: சர்வதேச குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான இறுதி வழியா?

Phtoto, AP, Eranga Jayawardena அரச அதிகாரிகள் மற்றும் எதிர் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் சர்வதேச சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்கான நீதி, உண்மையைக் கண்டறிதல் மற்றும் நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவைகள் பல சந்தர்ப்பங்களில் மூடி…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சீர்திருத்த முடியாத ஒரு சட்டத்தை நீக்க வேண்டிய உடனடித் தேவை

Photo, Tamilguardian ஆயுதம் தாங்கிய எழுச்சி ஒன்றின் மூலம் ஏற்பட முடியும் எனக் கருதப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு தற்காலிக சட்டமாக அது கருதப்பட்டது. ஆனால், அச்சட்டம் இப்பொழுது சுமார் 40 வருடங்களுக்கு மேல் அமுலில் இருந்து வந்துள்ளது. எதிரி தோற்கடிக்கப்பட்ட பின்னரும்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கடற்கரைகளில் சடலங்கள், வரிசைகளில் ஏற்படும் மரணங்கள்

Photo, REUTERS/Dinuka Liyanawatte வரிசைகளில் ஏற்படும் மரணங்கள், கடற்கரைகளில் இறந்த உடல்கள் கரையொதுங்குவதுடன் தொடர்பான ஆபத்து மிக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இந்த வருடம் மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள்  ஆகக்குறைந்தது 11 பதிவாகியுள்ளன. கல்கிசையில் வீதியோரத்திலும், கொலன்னாவ பாலத்தின் கீழும், ரம்புக்கனையில் புகையிரதப் பெட்டியொன்றினுள்ளும் அதேபோன்ற…

Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுக்கு சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய தலைவர்கள்: மக்களின் அபிப்பிராயம்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது குறித்து தேசிய மட்ட பிரதான அரசியல் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, தினேஷ் குணவர்தன, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்‌ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திசாநாயக ஆகிய ஒவ்வொருவர் மீதும் மக்களுக்கு…

Black July, Colombo, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “தீயில் மனித உடல்கள் நெளிந்துகொண்டிருக்க காடையர்களைப் பார்த்து கையசைத்துச் சென்ற கடற்படையினர்”

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர் படுகொலை, சொத்துக்கள் அழிக்கப்பட்டதை​நேரில் கண்டவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரேமவர்தன தான் பார்த்தவற்றை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்…

Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடி மத்தியில் விளிம்புநிலை மக்களின் எதிர்காலம்?

Photo, MODERNFARMER நாட்டின் நெருக்கடி மத்தியதர வர்க்கத்தினரையே தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளபோது வளங்களும் வாய்ப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்ட அன்றாடம் கூலிவேலை செய்யும் விளிம்புநிலை மக்களின் நிலை என்ன? அவர்களின் தேவைகளுக்கான தீர்வுகள் என்ன? மக்களின் தேவைகள் கிளிநொச்சியில் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷ பதவி விலகுவது மாத்திரமல்ல, பொறுப்புக்கூறலுக்கும் முகங்கொடுக்கவேண்டும்!

Photo, Ishara Kodikara, AFP, FRANCE24 இலங்கையின் புதிய பிரதமர் ஒருவர் கடந்தவாரம் பதவியேற்றுக்கொண்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவரது நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வில் ஏற்கெனவே பிரதமர் பதவியை பல தடவைகள் வகித்திருக்கிறார். இலங்கை சுதந்திரத்துக்குப்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“கோட்டா வேண்டாம் என்பதன் அர்த்தம் வன்முறை வேண்டாம் என்பதாகும்” – பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம

“மைனாகோகம மற்றும் கோட்டாகோகமவில் இருந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தூண்டுதல்களின் போதிலும் கூட, அரசினால் ஆதரவளிக்கப்பட்ட தாக்குதல்காரர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் கூட நாங்கள் வன்முறையினை பதிலுக்குப் பதிலாக்குவதனை வழியாகக் கொள்ளக்கூடாது. நாம் வன்முறையில் பதிலளிக்கும் போது, நாங்கள் எங்களுடைய…