International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

நெடுமாறனின் அறிவிப்பினால் யாருக்கு பயன்?

Photo, Sri Lanka Guardian  விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கடந்த வாரம் கூறியது நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரையும் பரபரப்புக்கோ குழப்பத்துக்கோ உள்ளாக்கியிருக்க முடியாது. இதற்கு முன்னரும் சில தடவைகள் அவர்…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நியாயப்பாடு இல்லாத ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி தொடரவிரும்புகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் காரணிகள்

Photo, DW உயர் நீதிமன்றம் அதன் முன்னால் விசாரணைக்கு வந்த உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான வழக்குகளில் மன்னன் சாலமனுக்கு இருந்த விவேகத்துடன் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தேர்தல்களை தடுப்பதற்கு அரசாங்கம் உச்சபட்சத்துக்கு முயற்சிக்கின்றது என்று கவலைகொண்ட எதிரணி கட்சிகளினால் முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது….

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சமகால ஊடகவியலும் சிறுபான்மை தரப்பும்

Photo, TAMIL GUARDIAN மனிதர்கள் தங்களுடைய கருத்துக்களைப் ‘பேசுவதற்கு’ சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடிய இடம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு, அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது என்று  ஒருமுறை எழுத்தாளர்/ சமூக செயற்பாட்டாளர் அருந்ததிராய் குறிப்பிட்டிருந்தார்.  இலங்கையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினை…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரைகளில் 13 என்று சொல்வதை தவிர்த்த ஜனாதிபதி

Photo, Twitter அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் கட்டங்கட்டமாக முழுமையாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பிறகு ஒரு மாதம் கூட கடந்துவிடுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த இரு…

75 Years of Independence, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

75 ஆவது சுதந்திர தினம்: வாக்குறுதிகளால் கவரப்பட்டு சுரண்டலுக்கு ஆளானவர்கள்!

Photo, SELVARAJA RAJASEGAR 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சிலோனில், அதன் அக்கால பிரதான ஏற்றுமதிப் பயிரான கோப்பியில் பரவிய தீவிரமான நோய் அப்பயிர்ச் செய்கையை முற்றாக அழித்தது. பிரித்தானியர்கள் அப்பயிருக்கு பதிலாக தேயிலைச் செய்கையை விரைவாக அறிமுகப்படுத்தினர். தேயிலைச்…

Economy, HUMAN RIGHTS, International, PEACE AND CONFLICT

உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது?

Photo, NEWSTATESMAN ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும் விஷயம். ஏற்கனவே, போரின் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கோதுமை, சோளம் மற்றும்…

Colombo, Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தென்னிலங்கையில் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்!

Photo, Colombo Telegraph தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன….

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொதுவுடமை இலட்சியத்துக்காக வாழ்நாளை அர்ப்பணித்த சண்முகதாசன்

மூன்றாம் உலக நாடு ஒவ்வொன்றிலும் புரட்சி செய்வதில் வெற்றிபெறாத ஒரு பிடெல் காஸ்ட்ரோவோ, அமில்கார் கப்ராலோ அல்லது என்குயென் கியாப்போ இருக்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் அநீதிக்கும் சகிப்புத்தன்மையின்மைக்கும் அசமத்துவத்துக்கும் எதிரான தங்களது போராட்டத்தில் புரட்சிவாதிக்குரிய பண்புகளையும் நேர்மையுடனான ஒழுக்கமுறையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் உருவகப்படுத்தி…

75 Years of Independence, Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை 75: சுதந்திரம் என்று கொண்டாடுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை!

Photo, The Hindu ‘இரத்தம் சிந்தாமல் கிடைத்த சுதந்திரம்’ என்ற ‘கருத்தாக்கம்’ இலங்கை தீவில் அறவே மதிப்பிழந்து போயிருப்பதற்கு முக்கியமான பல காரணங்கள் உள்ளன. சுதந்திர இலங்கை (பெப்ரவரி 04, 1948) அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது தொடர்பாக கடுமையான ஒரு சர்ச்சை…

75 Years of Independence, Colombo, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட…