Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல்

‘எதிர்ப்பு’ அரசியல் (பகுதி 1)

Photo, VOANEWS தேர்தல் காலத்தில் நம்பிக்கையை வளர்த்தலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தலும் அரசியல் சக்கரங்களாக ஜனநாயக அரசியலில் சுழன்று கொண்டேயிருக்கின்றது. தேர்தல் காலங்களில் அள்ளிவீசப்படும் வாக்குறுதிகளின் தன்மை எதிர்வு கூறப்படமுடியாதவை, நிச்சயமற்றவை, தவிர்க்கப்பட முடியாதவையாக கட்டமைக்கப்பட்டுவிட்டன. ஜனநாயக அரசியல் சொல்லாடல்களில் ஐந்து…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

தன்வயப்படுத்தலின் அரசியல்

AP Photo, Human Rights Watch தேச – அரச (nation-state) அரசியல் கட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டிற்குரியது. இக்கட்டமைப்பில் தேசியவாத கருத்தியலின் அரசியல் வகிபங்கு மிகக் காத்திரமானது. இக்கட்டமைப்பில் எல்லை நிர்ணயம், பண்பாட்டு விழுமியக்கூறுகள், குறிப்பாக ஒரு அரசிற்குரிய உறுப்பினர்கள் தங்களை ஒரு குழுமத்தோடு,…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE

ஓவியமும் தேசியவாதமும்

Painting, Susiman Nirmalavashan ‘ஈழத்தமிழ்த்தன்மையை (Eelam Tamilness)மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப்படைப்புக்கள் தமிழ்த்தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றது. தமிழ்த்தேசிய அகநிலைத் தன்மையின் கொதிநிலையும், அதன் பின்னரான எழுச்சியும் தேசிய ஒன்றுதிரட்டலுக்கு வழிவகுக்கின்றது. ‘ஈழத்தமிழ்த்தன்மை’ தான் தேசிய கூட்டு அடையாளத்தைக் கட்டமைக்கின்றது. இக்கூட்டு…

Culture, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

ஓவியமும் இனப்படுகொலையும்

Photo, The Guardian Vann Nath (வன் நத்)னுடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S-21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சித்திரவதைகளையும், மரணத்தையும் தனி உதிரியான தூரிகை…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH

நினைவுத்திற வெளியின் வெறுமையும் கூட்டழிவு, அடக்குமுறை எதிர்ப்பின் பொதுப்படிம அவசியமும்

வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம் நினைவுச் சின்னங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத்தமிழ்த்தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக்கூடியளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின்…

Culture, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு?

மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள –…

Ceylon Tea, Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Language, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தேசிய இனப் பிரச்சினையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும்

Photo: Selvaraja Rajasegar எல். சாந்திக்குமாரின் கருத்துக்கள் பற்றி ஒரு பார்வை தோழர் சாந்திகுமாரின் மரணச்செய்தியைக் கொழும்பில் வாழும் ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரியத் தந்தார். நான் நீண்டகாலமாக சாந்திகுமாருடன் தொடர்பில்லாது இருந்ததனால் எழுந்த மனவருத்தம் அந்த மரணச்செய்தி தந்த துக்கத்தை அதிகரித்தது. அத்தகைய…

Culture, HUMAN RIGHTS, Identity, Language, literature

மானுடக் கொடுமைகளால் தோற்கடிக்கப்பட முடியாமல் போன இலக்கிய பிதாமகன்

படம்: Kannan Arunasalam, Iam.lk தனது 94ஆம் வயதில் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் மரணத்தோடு ஈழத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு சகாப்தம் நிறைவுறுகிறது எனலாம். மற்றைய எழுத்தாளர்களின் பங்களிப்பிற்கும் ஜீவாவின் பங்களிப்பிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அவர் படைப்பாளியாக மட்டுமன்றி,…

Colombo, Culture, HUMAN RIGHTS, Identity, Language, literature, MEDIA AND COMMUNICATIONS

மண்புழுவாக உணர்ந்ததால் மானுடனாக உயர்ந்தவர்

படம்: Kannan Arunasalam Photo, iam.lk 2021 ஜனவரி 27 இரவு முதல் பேஸ்புக் பக்கத்தைத் திறந்தாலே ஒரே மல்லிகை வாசனையாகவே இருக்கிறது. அந்தப் பகிர்வுகளில் ஒரு வாசனை. அது மல்லிகை. மல்லிகை ஜீவா என அழைக்கப்பட்ட எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மரணத்தை அடுத்தே…

Colombo, Culture, HUMAN RIGHTS, Identity, literature, MEDIA AND COMMUNICATIONS

டொமினிக் ஜீவா என்ற இலக்கிய ஆலமரம்

“திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகின்றேன்” – டொமினிக் ஜீவா ஒவ்வொரு மல்லிகை இதழும் எந்தவித இன, மொழி பேதமில்லாது ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகளின் முகங்களோடு வெளியாகும். அந்த முகப்பு அட்டைக்கான ஆளுமை குறித்த செறிவானதொரு கட்டுரை மல்லிகையின் உள்ளடக்கத்தில் இருக்கும். அதன் வழியாக…