Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

நவாலி குண்டுவீச்சு; சந்திரிக்கா அம்மையாருக்கு ஒரு கடிதம்

Photo, TamilGuardian உண்மையான நல்லிணக்கம் கடந்த காலத்தை மறப்பதன் மூலம் உருவாகாது… – நெல்சன் மண்டேலா அன்பின் சந்திரிக்கா அம்மையாருக்கு, எனது பெயர் மொறீன் எர்னஸ்ட். நான் யாழ்ப்பாணம் நவாலி எனும் ஊரைச் சேர்ந்தவள், 1995 ஆவணி 9ஆம் திகதி நவாலி குண்டு வீச்சிலிருந்து…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கை ஆணைக்குழுக்கள் மீது அவநம்பிக்கை

Photo, Selvaraja Rajasegar தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் வாய்மூல அறிக்கையைத் தவிர வேறு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே பொதுவில்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மந்திர மருந்து அல்ல!

Photo, Eranga Jayawardena, AP ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இலங்கையில் நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான சர்வதேச சமூகத்தின் தேடல் தொடருகின்றது என்பதற்கு போதுமான சான்றாகும். “மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் பொறு்புக்கூறலுடன் தொடர்புடைய அம்சங்களை இலங்கை அரசாங்கம்…

Agriculture, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

நெருக்கடி மத்தியில் வாழ்வாதாரம், கடன் மற்றும் சமூகப் பாதுகாப்பு

Photo, Ishara S Kodikara/AFP/ THE GUARDIAN கொவிட்-19 மற்றும் அதனைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சமூகப் பாதுகாப்பின் நிலை தொடர்பான ஆய்வு ஒன்று பொருளாதார நீதிக்கான பெண்நிலைவாதக் குழுமத்தினால் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில்…

Colombo, Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

குருந்தூர் மலை: 1956 ஐ நோக்கிய பாதை?

Photo, SRILANKACAMPAIGN “ஏற்கனவே பனி கொட்டத் தொடங்கியிருக்கிறது….” – கார்ல் க்றோஸ் ஹெரசல்ஸ் தனது ஐந்தாவது ஊழியத்தில் அல்பேஸ் மற்றும் பேனஸ் நதிகளை ஓகியன்  மன்னனின் தெய்வீக கால்நடை கொட்டிலுக்கூடாக திசை திருப்புவதன் மூலம் அந்தக் கொட்டிலை முழுமையாக தூய்மைப்படுத்துகிறான். அறகலயவும் இலங்கை சமூகத்தின்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மதநிந்தனைப் பேச்சுக்கள் தோற்றுவிக்கும் சர்ச்சைகள்

Photo, NEWEUROPE இலங்கையில் அண்மைக்காலமாக மதநிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புகின்றன. முதலாவதாக, கடந்த டிசம்பரில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்பவர் யூரியுப் மூலமான தனது கிரமமான நிகழ்ச்சிகளில் ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் தலதா மாளிகையை இழிவுபடுத்தும் வகையில்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறையின் சவால்களுக்கு வார்த்தைகளால் அல்ல செயல்களால் முகங்கொடுக்க வேண்டும்!

Photo, TAMILGUARDIAN நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறிப்பான அக்கறைக்குரிய இரு விவகாரங்களை முதன்மைப்படுத்துகிறது. முதலாவது, வடக்கு, கிழக்கின் முன்னாள் போர் வலயங்களில் தொடரும் உயர்மட்ட நிலையிலான கண்காணிப்பு. நாட்டின் அந்த பாகங்களுக்குச் செல்பவர்கள் இரு…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து இலக்குவைப்பது சட்டத்தின்  நோக்கமாக இருக்கமுடியாது!

Photo, MAWRATANEWS அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீண்டும் வெளிக்கிளம்புவது மாற்றம் நிரந்தரமானதல்ல என்பதை நினைவூட்டுகிறது. பொருளாதார இடர்பாடுகளின் விளைவான அமெரிக்க வெள்ளையர் சனத்தொகையின் மனக்குறைகளை ட்ரம்ப் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றார். சமுதாயத்தில் தங்களின் இருப்புநிலையை அவர்கள் பேணிக்காப்பதற்கு ஐக்கியப்படவேண்டியது அவசியம் என்று…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்கள்

Photo, Selvaraja Rajasegar கடந்த வருடத்தைய அறகலய மக்கள் கிளர்ச்சியை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், விபச்சாரம் செய்பவர்கள், முறைகேடான பாலியல் பழக்கவழக்கமுடையவர்கள் என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற சமூகவிரோத கும்பலின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தவறான போராட்டமாக காண்பிக்கும் நோக்குடன் அரசாங்க அரசியல்வாதிகள் அவதூறு பரப்பும்…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

“வடக்கு வந்த மலையக மக்கள், பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிடவில்லை”

வடக்கை பொறுத்தவரையில் மலையக மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் சூழ்நிலை காணப்படுகிறது. சில பெயர்களைக் கொண்டு அழைப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் அப்படியில்லை. ஆனால், இன்னும் ஒரு சிலர் பாரபட்சம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அபிவிருத்திப் பணிகளின்போது மலையக மக்கள் வாழும்…