
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் NPP அரசாங்கத்தின் அணுகுமுறை
Photo, PMD இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் இதுவரையில் செயற்பட்டதில்லை என்பதே உண்மை. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களாக இருந்தாலென்ன, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களாக இருந்தாலென்ன உண்மையைக்…