Colombo, Constitution, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு

Photo, AP Photo/Eranga Jayawardena, CP24 ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியும் ஜனாதிபதி ரணிலும்

Photo, Selvaraja Rajasegar மே மாத நடுப்பகுதியில் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் முன்வைத்திருக்கக்கூடிய வேறு நிபந்தனைகளைப் பற்றி எமக்குப் பெரிதாக தெரியாது. ஆனால், ஒரு நிபந்தனையை மாத்திரம் நாடும் உலகமும் அறியும் வகையில் அவர் முன்வைத்தார். அதாவது,…

Black July, Colombo, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “தீயில் மனித உடல்கள் நெளிந்துகொண்டிருக்க காடையர்களைப் பார்த்து கையசைத்துச் சென்ற கடற்படையினர்”

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர் படுகொலை, சொத்துக்கள் அழிக்கப்பட்டதை​நேரில் கண்டவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரேமவர்தன தான் பார்த்தவற்றை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்…

Colombo, Economy, POLITICS AND GOVERNANCE

‘மாற்றத்தை விரும்பாத’ சக்திகளின் தலைவன் ரணில்

Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOKINDIA தென்னிலங்கையின் ‘மாற்றத்தை’ நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்தும் சக்திகளின் தலைவனாக புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க தலைமையேற்றுள்ளார். வண்டியை ஓட்டிச் செல்ல வசதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனா பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். தென்னிலங்கை…

Constitution, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜூலை 18 பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளை எவ்வாறு மட்டுப்படுத்துகிறது?

Photo, AP Photo, The Hindu அடிப்படை உரிமைகளும் வரையறைகளும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பிலான வரையறைகளைக் குறிக்கும் 15ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளவாறு அரசியல் யாப்பில் 12ஆம் உறுப்புரை (சமத்துவத்துக்கான உரிமை), 13ஆம் உறுப்புரை (தன்னிச்சையாக கைதுசெய்யப்படுதலிலிருந்தும் தடுத்து வைக்கப்படுதலிருந்தும் விடுபடுவதற்கான உரிமை,…

Colombo, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை அரசியல் பரப்பை பேரளவில் மாற்றிவிட்ட 100 நாட்கள்

Photo, Selvaraja Rajasegar கொழும்பு காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக முற்றுகை மக்கள் கிளர்ச்சி இன்று 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த 100 நாட்களிலும் நடந்தேறியவை சகலதும்  இலங்கைக்கு புதியவை. நான்கு மாதங்களுக்கு  முன்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட நிவாரணம் கேட்டு வீதியில்…

Colombo, Constitution, Democracy, Economy, PEACE AND CONFLICT

நாளை என்ன நடக்கும்?

Photo, REUTERS/ Dinuka Liyanawatte Photo இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது. சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது…

Colombo, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT

ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர்; சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க கேட்கும் எதிரணி

Photo, Buddhika Weerasinghe/Getty Images, BLOOMBERG இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர் எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பைக் கோரினார். பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சி…

19th Amendment, 20th amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Economy, POLITICS AND GOVERNANCE

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்

Photo, AP Photo/Eranga Jayawardena, Indianexpress பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது. தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர் என்று வர்ணிக்கும் அவர் இலங்கை மக்கள் மூன்று வேளை உணவு உண்பதை உறுதிசெய்வதே தனது முதல்…

20th amendment, Colombo, CONSTITUTIONAL REFORM, Economy, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்கள் இன்று அரசியலில் ‘கிங் மேக்கர்’கள்

Photo, AP Photo/Eranga Jayawardena, The Washington Times ராஜபக்‌ஷர்கள் கோட்டபாய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்குமாறு தென்னிலங்கையைக் கோரினர். 69 இலட்சம் வாக்குகளை அளித்து தென்னிலங்கை மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என்று ராஜபக்‌ஷர்கள் தென்னிலங்கையிடம் கோரினர். அந்தக்…