![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2023/11/Church-1.jpg?resize=270%2C220&ssl=1)
1993 ஆண்டு யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீதான விமானக் குண்டுத் தாக்குதல்
1993ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.20 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள புனித ஜேம்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் இருந்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலின்போது ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். இத்தாக்குதல் காரணமாக…