நிவாரண, புனர்வாழ்வு, புனர்நிர்மாண நடவடிக்கைகளில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சவால்களும் தீர்வு நோக்கிய முன்மொழிவுகளும்
Photo, AMILA UDAGEDARA ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதுடன், ஏற்கனவே வறுமையின் விளிம்பில் இருந்த மலையக சமூகத்தை மீளமுடியாத துயரத்திற்குள் தள்ளியுள்ளது. ஒரு பேரிடரின் தாக்கம் என்பது அனர்த்தத்திற்கு முன்னரான சமூக…



