Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?

Photo, GETTY IMAGES மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது….

Culture, Democracy, Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூர்தலும் சகவாழ்வுக்கான பற்றுறுதியும்

Photo, Transcurrents இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சம்பவம் வட‌ பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தமிழ் – முஸ்லிம் உறவுகளின் நீண்ட வரலாற்றில் ஒரு இருண்ட கறையை விட்டுச் சென்றது….

Agriculture, Constitution, Democracy, DEVELOPMENT, Economy, Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன….

Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காரணிகள்

Photo, TAMILWIN திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee, War Crimes

பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவாவுக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது!

போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைக்கும் விவகாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடங்கிக் கிடக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

Colombo, Constitution, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மாகாண சபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்

Photo, REUTERS மாகாண சபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்கத் தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள்…

Agriculture, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரச தோட்டங்களை தனியாருக்கு வழங்கும் முயற்சியும் அத்தோட்ட மக்களின் எதிர்காலமும்

Photo, AP Photo/Eranga Jayawardena நல்லாட்சி காலத்தின் போது இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிராந்தியக் கம்பனி என்பனவற்றின் கீழிருக்கும் நட்டமடையும் தோட்டங்களும், அத்தோட்டங்களில் காணப்படும் துரைமார் பங்களாக்களும் தனியார்களுக்கு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தோட்டங்களை தனியாருக்கு…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசாநாயக்க

Photo, @anuradisanayake ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50…

Colombo, Democracy, Education, Equity, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தவறவிடப்பட்ட வாய்ப்பு: NPP அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தம்

Photo, RoarMedia/Thiva Arunagirinathan தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தின் முதற்கட்ட அமுல்ப்படுத்தல் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவினால் அறிவிக்கப்பட்டது வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தக் கல்விச் சீர்திருத்தம் சார்ந்த…

Colombo, Constitution, CORRUPTION, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

Photo, NY TIMES தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர்…