‘தித்வா’ பேரிடரும் தீராத முகாம் அவலமும்
“நான் வெளிநாட்டுக்கு போய்தான் இந்த வீட்ட கட்டினேன். லயத்துல எல்லாரும் இருக்க இடம் போதாது. கொஞ்சம் கொஞ்சமா காச சேர்த்து அனுப்ப கணவர்தான் வீட்ட கட்டி முடிச்சார். வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சிருச்சி, இன்னும் கொஞ்சம்தான் இருக்கு. நான் வெளிநாட்ல இருந்து வந்தவுடனே வீட்டுக்கு குடிபோயிரலாம்னு…