22nd Amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

நீதித்துறையின் சுதந்திரமும் ஓய்வுபெறும் வயதும்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் “நீதித்துறையின் சுதந்திரம்” எனும் பிரிவில் உள்ள உறுப்புரை 107(5) இன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற வேண்டிய வயது குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களின் ஊதியத்தைக் குறைக்க முடியாது என உறுப்புரை 108…