Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு புதிய வழியில் பிரச்சினைகளை கையாள ஒரு வாய்ப்பு

Photo, ECONOMYNEXT 2023 பட்ஜெட் கணிசமான பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியமை பாதகமான சூழ்நிலைக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மை உறுதியாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆளும் கட்சி இருபதுக்கும் அதிகமான அதன் உறுப்பினர்களை இழந்துவிட்டது. அவர்கள் இப்போது கட்சியின் நிலைப்பாடுகளை பின்பற்றுவதில்லை. ஏனைய உறுப்பினர்கள்,…

Colombo, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனநெருக்கடித் தீர்வுக்கு பயனுடையதான இந்திய முன்மாதிரி

Photo, CGTN இனத்துவ சமூகங்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய அதிகாரப்பரவலாக்கல் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக மாவட்ட சபைகளை பரிசீலிக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தமிழ் சமூகத்தின் மத்தியில் கணிசமான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தேசிய நல்லிணக்கச் செயன்முறையை துரிதப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி பேசுகின்ற நிலையில்…

Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தேர்தல்கள் மூலமாகவே ஆட்சிமுறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தமுடியும்

Photo, NEWEUROPE அரசாங்கத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் தேசிய அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து இராணுவத்தைப் பயன்படுத்தி ஒடுக்கத்தயாராயிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் செய்த அறிவிப்பு அவர் எந்தளவு நெருக்குதலின் கீழ் இருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது. போராட்ட இயக்கத்தை கையாளுவதற்கு அவர்…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அவசியம்

Photo, ISHARA S. KODIKARA/AFP via Getty Images தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வருடம் இலங்கையின் 75ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படும் நாட்களில் தீர்வொன்றைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதை தமிழ் அரசியல் சமுதாயம் ஓரளவு சந்தேகத்துடனேயே நோக்கியிருக்கிறது. 1960 களில் இருந்து…

Colombo, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவதே அரசியல் உறுதிப்பாட்டுக்கான ஜனநாயகப் பாதை

Photo, REUTERS/ Dinuka Liyanawatte ஏனைய சகல துறைகளுக்கும் செலவினங்கள் குறைக்கப்படுகின்ற ஒரு நேரத்தில் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை அதிகாரத்தை இறுகப்பிடித்து அரசியல் உறுதிப்பாட்டு தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் பாதுகாப்புப் படைகள் மீது எந்தளவுக்கு தங்கியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. மோசமான நிலைமை…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மக்களின் பொருளாதார இடர்பாடுகளை மறைக்கும் வழமைநிலை போன்ற ஏமாற்று தோற்றப்பாடு

Photo, REUTERS/Dinuka Liyanawatte எதிரணி அரசியல் கட்சிகள், பெருமளவு தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் கடந்தவாரம் கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. ஆர்ப்பாட்டக் குழுக்களை விடவும் கட்டுறுதியான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பாரிய…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தேசிய பிரச்சினை தீர்வுக்கு அவசியமான மன்னிக்கும் பெருந்தன்மை

Photo, Selvaraja Rajasegar நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த எட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதிகள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டிருப்பது எதிர்பாராத ஒன்று. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அண்மைக்கால போராட்ட இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களில் சமார் 4000 பேரை கைதுசெய்து…

20th amendment, Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

22ஆவது திருத்தத்தை சாத்தியமாக்கிய இரு தரப்பு இணக்கப்பாடு நீடிக்கவேண்டும்!

Photo, TheIndianWire அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்த நிறைவேற்றம் ஒரு அதிர்ச்சி போன்று வந்தது. முதலில் இந்தத் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை பின்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டபோது அண்மைய எதிர்காலத்தில் அது மீண்டும் விவாதத்துக்கு எடுக்கப்படாது அல்லது எடுக்கப்பட்டாலும் நிறைவேற்றப்படாது என்றே தோன்றியது. அரசாங்க உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தார்மீக நியாயப்பாட்டை மீண்டும் பெறுதல் இன்றியமையாதது

Photo, Associated Press உலகின் கவனத்தை ஈர்த்தது மாத்திரமல்ல, ஜனாதிபதியை, பிரதமரை, அமைச்சரவையைப் பதவி விலகவும் வைத்த நான்கு மாத கால மக்கள் கிளர்ச்சியை கண்ட நாடு இலங்கை. இப்போது வெறுமனே ஒரு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் குறிப்பிடத்தக்களவுக்கு தோற்றத்துக்கேனும் அமைதியானதாகவும் உறுதிப்பாடு…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜெனீவா தீர்மானங்களின் காரணத்தை கையாளவேண்டியது அவசியம்

Photo, Selvaraja Rajasegar கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்னென்றும் இல்லாத தோல்வையைச் சந்தித்தது. அரசாங்கத்தின் விருப்பத்துக்கு எதிராக ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித…