CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, International, POLITICS AND GOVERNANCE

எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான ஜனநாயக உரிமையை பேணிப்பாதுகாத்தல்!

Photo, BLOOMBERG பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவை அரசாங்கம் தற்காலிகமாக மாத்திரமே திரும்பப் பெற்றிருக்கிறது. அந்த வரைவுக்கு திருத்தங்களைச் செய்வதற்கு யோசனைகளை முன்வைப்பதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக நீதியமைச்சர் கூறியிருக்கிறார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும்…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார வீழ்ச்சிக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்துதல்

Photo, SELVARAJA RAJASEGAR ஆளும் கட்சி மெதுவாக ஆனால் உறுதியாக நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு செயற்படத் தொடங்குகின்றது. ஆளும் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்பட்டமை இதன் ஒரு அறிகுறியாகும். கடந்த வருடம் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில்…

Colombo, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்காக ஏன் உண்மை ஆணைக்குழு இல்லை?

Photo, Gemunu Amarasinghe/AP, NPR.ORG மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு மூன்று ஈஸ்டர் ஞாயிறுகள் கடந்துவிட்டன. மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர  ஹோட்டல்களிலும் பத்து தற்கொலைக்…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

புதிய ஆணையைப் பெறுவது தவிர்க்கமுடியாத தேவை!

Photo, THE AUSTRALIAN பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தற்போதைக்கு பயனளிக்கும் அறிகுறிளைக் காட்டுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கவிருப்பது உறுதியாகியிருக்கின்றது. அதன் முதல்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தற்போதைய பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வேறு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி வேளைகளில் அடிப்படை கோட்பாடுகளை பின்பற்றவேண்டும்!

Photo, LAPRENSALATINA 2022 தொடக்கத்தில் தீவிரமடையத் தொடங்கிய பொருளாதார நெருக்கடி அதன் உடனடித் தாக்கத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தியது. பெருமளவு மக்கள் வீதிகளில் இறங்கி தொடங்கிய போராட்டங்கள் இறுதியில் பிரமாண்டமான மக்கள் வெள்ளமாக அதிகார பீடங்களுக்குள் பிரவேசித்தது. இப்போது ஒரு வருடம் கழித்து பொருளாதார…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசாங்கத்தை ஜனநாயகத்தை நோக்கி தள்ளும் உயர்நீதிமன்றம்

Photo, Ishara Kodikara / AFP, LICAS.NEWS பொருளாதாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன்மையான இலக்காகக் கொண்டிருக்கும் பருநிலை உறுதிப்பாட்டை (Macro Stability) நோக்கிய நகர்வுக்கான அறிகுறிகளை காண்பிக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றில் தெளிவாக காணக்கூடியதாக இருப்பது அமெரிக்க டொலருக்கும் ஏனைய சர்வதேச நாணயங்களுக்கும் எதிரான…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தேர்தல்கள் ஒத்திவைப்பு; முறைமை மாற்றத்துக்கான தேவையை தடுத்துவிடாது!

Photo, THE HINDU உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் சாதுரியமான முறையில் ஒத்திவைக்கப்பட்டுவிட்டதாக அரசாங்க ஆதரவாளர்கள் திருப்திப்படுகிறார்கள் போன்று தெரிகிறது. ஒத்திவைக்கப்படுவதற்கு தேர்தல் ஒன்று இருக்கவேண்டும், அவ்வாறு எதுவும் இல்லை என்று அவர்கள் நிராகரிக்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்கள் தினமாக மார்ச் 9ஆம் திகதியை அறிவித்த கடிதத்தில்…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தேர்தல் செயல்முறையும் ஒரு அத்தியாவசிய சேவையே!

Photo, france24 உள்ளூராட்சி தேர்தல்கள் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி இடம்பெறுவதற்கான சாத்தியமில்லை. தேர்தல் ஆணைக்குழுவினால் முன்கூட்டியே கொடுப்பனவு செய்யப்படாவிட்டால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடமுடியாது என்று அரசாங்க அச்சகர் மறுத்ததன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதில் தாமதம் மற்றும் தபால்மூல வாக்களிப்பை உரியகாலத்தில்…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நியாயப்பாடு இல்லாத ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி தொடரவிரும்புகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் காரணிகள்

Photo, DW உயர் நீதிமன்றம் அதன் முன்னால் விசாரணைக்கு வந்த உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான வழக்குகளில் மன்னன் சாலமனுக்கு இருந்த விவேகத்துடன் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தேர்தல்களை தடுப்பதற்கு அரசாங்கம் உச்சபட்சத்துக்கு முயற்சிக்கின்றது என்று கவலைகொண்ட எதிரணி கட்சிகளினால் முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது….

75 Years of Independence, Colombo, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட…