தண்டனையா? தற்கொலையா? கைதிகளின் மரணங்களும் மனித உரிமை மீறல்களும்
Photo, The Independent எந்தவொரு நபராயினும் அவர் எந்தவித குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவராயினும் அவரது உயிர், கண்ணியம், உள பாதுகாப்பினை உறுதிசெய்வது அரசின் மாற்ற முடியாததொரு பொறுப்பாகும். கடந்த 25.05.2026 அன்று யாழ்ப்பாண சிறையில் தூக்கிட்டு மரணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்ற தடுப்பில் இருந்த கைதியின் மரணமானது அரசின்…



