 
			
			வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூர்தலும் சகவாழ்வுக்கான பற்றுறுதியும்
Photo, Transcurrents இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சம்பவம் வட பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தமிழ் – முஸ்லிம் உறவுகளின் நீண்ட வரலாற்றில் ஒரு இருண்ட கறையை விட்டுச் சென்றது….




 
				 
			 
			 
			 
				 
			 
			 
			 
				 
			 
			