Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, LLRC, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, THE CONSTITUTIONAL COUP, TRANSITIONAL JUSTICE, War Crimes

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை குறித்து ஒரு மீள்பார்வை

Photo, AFP எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் அதில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் ஜனாதிபதி…

CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜெனீவாவுக்கு யார், எதற்காக செல்கிறார்கள் (பகுதி II)

Photo, Kumanan Kanapathippillai கட்டுரையின் பகுதி I ### “ஜெனீவா தீர்மானங்களுடன் இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும்” என்ற தலைப்பிலான எனது கட்டுரை போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் மனித…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, LLRC, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்

Photo, Swissinfo ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு…

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

வலிசுமக்கும் பைகள்

 “இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி…” “நிறைய பைகள் வச்சிருக்கன் தம்பி. ஒரு…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

(INFOGRAPHICS) யோகராசா கனகரஞ்சனியின் நீதிக்கான பயணம்

2009 பங்குனி 25ஆம் திகதி, அன்றைய தினம் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்கமுடியும், என்ட மகன கடைசியா கண்ட நாள், அவனிட்ட கடைசியா பேசின நாள். நம்பிக்கையோட இருந்தன், எப்படியாவது என்னோடயே கூட்டிக்கொண்டு வந்திடலாம் என்டு. ஆனா அவன், “ஆமிக்கிட்ட நான் போறன் அம்மா….

20th amendment, Colombo, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

#GoHomeGota கோல்பேஸ் போராட்டம் (Photos/ Videos)

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பொறுப்புக்கூறவேண்டுமென்பதால் அவர் உடனடியாக பதவிவிலகவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுவந்ததன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் சனிக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை பதவிவிலகுமாறு கோஷங்களை எழுப்பிய…

Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

கோழிக்குஞ்சுகளும் நீரிறைக்கும் இயந்திரங்களும்: வடக்கு தொடர்பில் உலவும் கதைகளும் யதார்த்தங்களும் 

Photo, Selvaraja Rajasegar டிசம்பர் 19, 2021, யாழ்ப்பாண நகரம், காலை 6 மணி: மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, அவற்றின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு மோட்டார் சைக்களிலும் கருப்பு உடையணிந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர்…

Democracy, Education, Elections, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

(VIDEO) மௌனிக்கப்பட்டுள்ள வடக்கு வாழ் மலையக மக்களின் வாழ்வியல் – அகிலன் கதிர்காமர்

Photos, @garikaalan “இன்றைக்குக் கூட, உதாரணமாக கிளிநொச்சியில் சில கிராமங்களுக்குப் போனால், அங்கு வசிக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு சரியான உறுதிக் காணிகள் இல்லை, விவசாயக் காணிகள் இல்லை. ஏதாவதொரு வகையில் விவசாயக் காணியொன்றைக் கைப்பற்றி குடியேறியிருந்தாலும் அங்கு நீப்பாசன வசதியில்லை. பல கிராமங்களில்…

CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

(VIDEO) “அதிகாரத்தைப் பிரயோகிக்கவிடாது தடுத்த பெருந்தொற்று”

“ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியில் இருந்தபோதுதான் போர் முடிவடைந்தது. போர் எந்த விதத்தில் முடிவடைந்தது என்று எம் அனைவருக்கும் தெரியும். பாரதூரமான மனிதாபிமானத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் இடம்பெற்றன. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு, உயிராபத்துக்களையும் சந்தித்திருந்தனர். இம்முறை கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள்

Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித்  தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு…