Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH

கூட்டுத் தீபங்களின் கால வெளிச்சம்

Photo: Selvaraja Rajasegar மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அனைத்து வயதினரையும், அனைத்து இனங்களையும், அனைத்து சமூக வர்க்கங்களையும் கொண்ட இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொட்டே முடிவுக்கு வந்தது. தந்தைகள், மகன்கள், மகள்கள், மனைவிகள் என யாவரும் கொல்லப்பட்டனர். படுமோசமாகக் காயமடைந்தனர். போரில்…

DEVELOPMENT, Education, Environment, HUMAN RIGHTS, Identity, Language, RELIGION AND FAITH

(VIDEO) வாகரை வேடுவர் சமூகம்: பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மட்டக்களப்பு, வாகரை என்ற பெயரினைக் கேட்டால் நம் நினைவில் சில விடயங்கள் உடனடியாக தோன்றும். அவற்றில் ஒன்று தான் வாகரை வேடுவர் சமூகத்தினர். கடந்த கால உள்நாட்டு யுத்தம் முதல் இன்று வரை ஒரு சில சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதில் வேடுவர் சமூகமும்…

HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

இந்து தேசியவாதமும் இந்திய அரசும் பிரஜாவுரிமையும்

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு மதச்சார்ப்பற நாடு. அண்மைக் காலத்தில் இந்து தேசியவாத்தின் செல்வாக்கு, அரசினுடைய தன்மையையும் குடியுரிமையையும் மிகவும் பாரதூரமாக பாதித்தது. இந்திய தேசியவாதம் சுதந்திரப் போராட்டகாலத்தில் உருவானபோது இந்து தேசியவாதமும், முஸ்லிம் தேசியவாதமும் இந்திய தேசியவாதத்திற்கு முரணாக உருவெடுத்தது. இந்து…

Colombo, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

பொறுப்புக்கூறல்: ஒரு முடிவில்லா தேடலா?

பொறுப்புக்கூறல் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற அமர்வுகளை பற்றிய பலந்துரையாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். எவ்வாறாயினும் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தவிர வேறெவராலும் இச்சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு போர்க் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடனேயே இந்தப்…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH

நினைவுத்திற வெளியின் வெறுமையும் கூட்டழிவு, அடக்குமுறை எதிர்ப்பின் பொதுப்படிம அவசியமும்

வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம் நினைவுச் சின்னங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத்தமிழ்த்தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக்கூடியளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

ஒரு சமூகத்தை மனிதத் தன்மையற்றதாக சித்தரித்தலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்தலும்

Photo: New York Times கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்டக்களப்பின் சீயோன் இவான்கலிக்கல் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் முப்பத்தியொரு பேர் தமது உயிர்களை இழந்தனர், அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இன்று வரை மூடப்பட்டுக் காணப்படும் அத்தேவாலயத்தின் கதவுகளில் “இராணுவத்தின்…

Culture, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு?

மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள –…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

ஆயர் இராயப்பு ஜோசப்பும் தமிழ்த் தேசியமும்

பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத்தலைவராக மட்டும் பிரதிபலிக்க…

Ceylon Tea, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

நாடற்ற – நிலமற்ற – அதிகாரமற்ற இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமையும் வீட்டுரிமையும்

Photo: Selvaraja Rajasegar நிலம், சமூக பொருளாதார இருப்புக்கான அடிப்படையாக அங்கீகரிக்கப்படும் நிலைமை அதிகரித்துவரும் நிலையில் இலங்கையில் நிலம் தொடரான ஒரு பிரச்சினையாகவே இருந்துவருகிறது. குடும்ப மட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மட்டத்திலும் நிலம் பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகவே அமைந்துள்ளது. அது உணர்வுபூர்வமானதும் அரசியல் சார்ந்தமுமான…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, Jaffna, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

ஒற்றை டம்ளர்: சகவாழ்விற்கான தேடல்

சர்வதேச யாழ்ப்பாணத் திரைப்பட விழாவின் கடைசி நாளிலே சுமதி சிவமோகனின் ஒற்றை டம்ப்ளர் படத்தினைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. படத்திலே ஒரு சிறிய காட்சியிலே, ஒரு சிறிய வேடத்திலே நடித்திருந்தாலும், அன்று தான் படத்தில் என்ன இருக்கிறது, படம் சொல்ல வரும் செய்தி என்ன‌…