Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH

நினைவுத்திற வெளியின் வெறுமையும் கூட்டழிவு, அடக்குமுறை எதிர்ப்பின் பொதுப்படிம அவசியமும்

வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம் நினைவுச் சின்னங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத்தமிழ்த்தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக்கூடியளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

ஒரு சமூகத்தை மனிதத் தன்மையற்றதாக சித்தரித்தலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்தலும்

Photo: New York Times கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்டக்களப்பின் சீயோன் இவான்கலிக்கல் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் முப்பத்தியொரு பேர் தமது உயிர்களை இழந்தனர், அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இன்று வரை மூடப்பட்டுக் காணப்படும் அத்தேவாலயத்தின் கதவுகளில் “இராணுவத்தின்…

Culture, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு?

மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள –…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

ஆயர் இராயப்பு ஜோசப்பும் தமிழ்த் தேசியமும்

பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத்தலைவராக மட்டும் பிரதிபலிக்க…

Ceylon Tea, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

நாடற்ற – நிலமற்ற – அதிகாரமற்ற இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமையும் வீட்டுரிமையும்

Photo: Selvaraja Rajasegar நிலம், சமூக பொருளாதார இருப்புக்கான அடிப்படையாக அங்கீகரிக்கப்படும் நிலைமை அதிகரித்துவரும் நிலையில் இலங்கையில் நிலம் தொடரான ஒரு பிரச்சினையாகவே இருந்துவருகிறது. குடும்ப மட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மட்டத்திலும் நிலம் பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகவே அமைந்துள்ளது. அது உணர்வுபூர்வமானதும் அரசியல் சார்ந்தமுமான…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, Jaffna, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

ஒற்றை டம்ளர்: சகவாழ்விற்கான தேடல்

சர்வதேச யாழ்ப்பாணத் திரைப்பட விழாவின் கடைசி நாளிலே சுமதி சிவமோகனின் ஒற்றை டம்ப்ளர் படத்தினைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. படத்திலே ஒரு சிறிய காட்சியிலே, ஒரு சிறிய வேடத்திலே நடித்திருந்தாலும், அன்று தான் படத்தில் என்ன இருக்கிறது, படம் சொல்ல வரும் செய்தி என்ன‌…

Ceylon Tea, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தூக்கு கயிற்றை மலர் மாலையாக்கிய மலையக தியாக தீபங்கள்

படம்: Selvaraja Rajasegar Photo போராட்டமின்றி சமூக விடுதலை இல்லை, அதிகார தரப்பினரின் அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வடிவத்தை புரட்சியாளர்களே தீர்மானிக்கின்றனர். தியாகமே போராட்டத்தின் உயிர் மூச்சு. வடகிழக்கில் அரசியல் போராட்டத்தில் இணைந்து வீர மரணமடைந்தவர்களுக்காக ‘மாவீரர் வாரம்” (நவம்பர் இறுதி வாரம்)…

Ceylon Tea, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “காலாகாலமாக நாங்கள் கொடுக்கும் சந்தாப் பணத்தில் சாப்பாடு போட முடியாதா?”

“ஒரு மாதத்துக்கும் மேலாக நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். எங்களுடைய போராட்டத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும் நாங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று. இப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி சாப்பிடுகிறோம்? எங்களுடைய குழந்தைகளுக்கு பால் பக்கட் வாங்கிக் கொடுக்கிறோமா? பிள்ளைகளை…

Ceylon Tea, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity

(VIDEO) ஓல்டன் விவகாரம்: “எங்களுடைய கதையையும் கேளுங்கள்…”

மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இதுவரை தொழிலாளர்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், 16 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த…

Ceylon Tea, Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Language, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தேசிய இனப் பிரச்சினையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும்

Photo: Selvaraja Rajasegar எல். சாந்திக்குமாரின் கருத்துக்கள் பற்றி ஒரு பார்வை தோழர் சாந்திகுமாரின் மரணச்செய்தியைக் கொழும்பில் வாழும் ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரியத் தந்தார். நான் நீண்டகாலமாக சாந்திகுமாருடன் தொடர்பில்லாது இருந்ததனால் எழுந்த மனவருத்தம் அந்த மரணச்செய்தி தந்த துக்கத்தை அதிகரித்தது. அத்தகைய…