![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2024/03/Untitled-1.jpeg?resize=270%2C220&ssl=1)
வ.செல்வராஜா: போராளியும் புத்திஜீவியும்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சீரான வெள்ளுடையில் உயர்ந்த, கம்பீரமான மாணவனாக, மலையகத்திலிருந்து தெரிவான ஒருவராக எனக்கு அறிமுகமானவர் வ.செல்வராஜா. மாணவர் சங்கத் தேர்தலின்போது, மலையக மாணவர்கள் தாக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக நாங்கள் தீரத்துடன் போராடிய நேரம் அது. அப்போது செயலூக்கம் நிறைந்த பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மலையக மாணவர்…