Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல்

‘எதிர்ப்பு’ அரசியல் (பகுதி 1)

Photo, VOANEWS தேர்தல் காலத்தில் நம்பிக்கையை வளர்த்தலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தலும் அரசியல் சக்கரங்களாக ஜனநாயக அரசியலில் சுழன்று கொண்டேயிருக்கின்றது. தேர்தல் காலங்களில் அள்ளிவீசப்படும் வாக்குறுதிகளின் தன்மை எதிர்வு கூறப்படமுடியாதவை, நிச்சயமற்றவை, தவிர்க்கப்பட முடியாதவையாக கட்டமைக்கப்பட்டுவிட்டன. ஜனநாயக அரசியல் சொல்லாடல்களில் ஐந்து…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH

கூட்டுத் தீபங்களின் கால வெளிச்சம்

Photo: Selvaraja Rajasegar மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அனைத்து வயதினரையும், அனைத்து இனங்களையும், அனைத்து சமூக வர்க்கங்களையும் கொண்ட இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொட்டே முடிவுக்கு வந்தது. தந்தைகள், மகன்கள், மகள்கள், மனைவிகள் என யாவரும் கொல்லப்பட்டனர். படுமோசமாகக் காயமடைந்தனர். போரில்…

Culture, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

ஓவியமும் இனப்படுகொலையும்

Photo, The Guardian Vann Nath (வன் நத்)னுடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S-21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சித்திரவதைகளையும், மரணத்தையும் தனி உதிரியான தூரிகை…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH

நினைவுத்திற வெளியின் வெறுமையும் கூட்டழிவு, அடக்குமுறை எதிர்ப்பின் பொதுப்படிம அவசியமும்

வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம் நினைவுச் சின்னங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத்தமிழ்த்தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக்கூடியளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின்…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION

கல்லில் எரியும் நெருப்பு

நெருப்பு எப்படி எரியும் என்பதை ஒருவரும் திட்டமிட முடியாது. கொடுங்காற்றில் சாம்பல் எங்கெல்லாம் பறக்கும் என்பதற்கும் வரைபடம் இல்லை. படையாட்களின் எந்திரங்கள் நினைவை அழிக்க முனையும்போது எமது  கண்ணீர் பெரு நாகங்களாக  மாறி அவற்றைச் சுற்றி வளைக்கின்றன எமது ஓரக்கண்ணின் வெஞ்சினம் ஒன்றே போதும் இலங்கையை…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, TRANSITIONAL JUSTICE

“ஒருவரின் வீரர், மற்றவரின் பகைவன்”

பட மூலம், Selvaraja Rajasegar வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் எல்ரீரீஈ இயக்கத்திற்காகப் போராடி உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். இந்தத் தினம் தீவிர அரசியல்மயமானதாக மாறியுள்ளது. அதே சந்தர்ப்பத்தில், முக்கியமாக யுத்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாள் இதுவென்பதை இலங்கைப்…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்

பட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி…

Culture, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RELIGION AND FAITH

மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்

இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும்…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, War Crimes

அந்த இடம் எனக்குத் தெரியும்

பட மூலம், Colombo Telegraph அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள் அவர்களுக்கு வல்லரசு…

ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மாவீரர்தின அரசியல்

படம் | Tamil Guardian  2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மஹிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச்…