Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | ஏன் எமக்கு மலையகத் தமிழர் என்ற இன அடையாளம் தேவை?

Photo, Selvaraja Rajasegar “200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், மலையகத் தமிழர்கள், மலையகம்

வ.செல்வராஜா: போராளியும் புத்திஜீவியும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சீரான வெள்ளுடையில் உயர்ந்த, கம்பீரமான மாணவனாக, மலையகத்திலிருந்து தெரிவான ஒருவராக எனக்கு அறிமுகமானவர் வ.செல்வராஜா. மாணவர் சங்கத் தேர்தலின்போது, மலையக மாணவர்கள் தாக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக நாங்கள் தீரத்துடன் போராடிய நேரம் அது. அப்போது செயலூக்கம் நிறைந்த பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மலையக மாணவர்…

Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாறிவரும் சமூக அடுக்கமைவும் மலையக சமூகமும்: சில குறிப்புகள்

Photo, SELVARAJA RAJASEGAR அறிமுகம் கடந்த ஆண்டு முழுவதும் ‘மலையகம் 200’ என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு பிரதேசங்களில் (வடக்கு கிழக்கு உட்பட) இடம்பெற்றன. அவை கண்காட்சி, ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வு மாநாடுகள், அரசியல் கூட்டங்கள், பாத யாத்திரை, புத்தக வெளியீடு…

Culture, Democracy, DEVELOPMENT, Economy, Education, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையகம் 200: சில அவதானிப்புகள்

Photo, Youtube Screenshot  மலையக மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,…

Ceylon Tea, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE, மலையகம் 200

இலங்கையில் ஜனநாயகத்துடனான சந்திப்பு இருக்கவில்லை: ராஜன் ஹூல்

Photo, Selvaraja Rajasegar “கடந்த வருடம் தொடக்கம் இலங்கையில் நிலவும் நெருக்கடி பல வகைகளில் முன்னொருபோதும் இல்லாததொன்றாகக் காணப்படுகின்றது. எனினும், அது அந்நாட்டின் கொந்தளிப்பு மிக்க கடந்த காலத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. இது இந்நாட்டின் சிறுபான்மையினர் மீது, விசேடமாக மலையகத் தமிழர்களை இலக்கு வைத்து…