உள்ளூராட்சி மன்றங்களில் வேரூன்றிய ஊழலும் செயற்கை நுண்ணறிவின் தீர்வுகளும்
Photo, Linkedin ஒரு சாதாரண குடிமகன் தனது காணி எல்லையை அளவிடுவதற்கோ அல்லது ஒரு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான வரைபட அனுமதியைப் பெறுவதற்கோ தனது பிரதேச சபைக்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புகள் இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பில் வேரூன்றியிருக்கும் பெருநோயின் வெளிப்பாடாகும். நாடளாவிய…



