சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல்
Photo, LANKASARA உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு தொடர்ச்சியாக கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்) சுரேஷ் சாலேக்கு அநீதி இழைக்கப்படுவதாக…



