Colombo, Constitution, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மாகாண சபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்

Photo, REUTERS மாகாண சபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்கத் தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள்…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசாநாயக்க

Photo, @anuradisanayake ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50…

Colombo, Democracy, Education, Equity, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தவறவிடப்பட்ட வாய்ப்பு: NPP அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தம்

Photo, RoarMedia/Thiva Arunagirinathan தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தின் முதற்கட்ட அமுல்ப்படுத்தல் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவினால் அறிவிக்கப்பட்டது வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தக் கல்விச் சீர்திருத்தம் சார்ந்த…

Colombo, Constitution, CORRUPTION, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

Photo, NY TIMES தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர்…

Colombo, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம்

Photo, Anura Kumara Dissanayake இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்தத் தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக…

Colombo, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசியல் பிளவுகளும் சட்டத்தின் ஆட்சியும்: வாக்குறுதிகளும் நடைமுறையும்

Photo, Front Line Socialist Party அரசியல் பிளவுகள் இலங்கைக்கு புதியது அல்ல. அவை நம் நாட்டிற்கு மட்டும் தனித்துவமானவையும் அல்ல. பெரும்பாலும் ஒரே கொடியின் கீழ் பயணித்தவர்களிடையே வரலாறு சச்சரவுகள், பிரிவுகள் மற்றும் துரோகங்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, இடதுசாரிகள் நீண்டகாலமாக வெளிப்படுத்தியது குழுவாதம்,…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?

Photo, Social Media முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

புதிய அரசியலமைப்பின் நோக்கம்?

Photo, @anuradisanayake புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை  மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்குப் பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில்…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

ஆளும் கட்சியிலுள்ள மலையக நாடாளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு…

Photo, Selvaraja Rajasegar அரசாங்க நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்களை கண்டறியவென அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கோப் (அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய) குழு அண்மையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்து மேற்கொண்ட விசாரணையின் போது ஆட்சிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் மற்றும் அரச…

Black July, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கறுப்பு ஜூலைக்கு பிறகு கடந்துவிட்ட 42 வருடங்கள் 

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இன வன்செயல்களுக்குப் பிறகு சரியாக 42 வருடங்கள்  உருண்டோடி விட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து…