Colombo, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மக்கள் போராட்டம் (அரகலய) தோற்கடிக்கப்பட்டு விட்டதா?

Photo, Selvaraja Rajasegar புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ரணில் ஊடகங்களுக்கு வழங்கிய முதலாவது செவ்வியில் தான் கோகோட்டாகமவினை பாதுகாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் இப்போராட்டம் வன்முறையாக இல்லாதவிடத்து அவர்களால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். ராஜபக்‌ஷ அரசாங்கம்…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

மஹிந்த ராஜபக்‌ஷவினது வீழ்ச்சியின் பாடங்கள்

Photo, Selvaraja Rajasegar அண்மைக்கால இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் அமோக ஆதரவைக் கொண்ட பெரும்  அரசியல் தலைவர் என்று கருதப்பட்டவர் மஹிந்த ராஜபக்‌ஷ நவயுக மன்னராகவும் கூட அவர் வர்ணிக்கப்பட்டு பாடல்களும் இசைக்கப்பட்டன. இன்று அவர் வெகுஜனக்  கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் கடந்தவாரம்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தற்போதைய போராட்டங்கள் புதிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்ப உதவுமா? சில அவதானிப்புகள்

Photo, Selvaraja Rajasegar காலி முகத்திடலில் ஒரு மாத காலமாக இடம்பெற்றுவரும் ‘கோடாகோகம’ தன்னெழுச்சி போராட்டம் இலங்கையின் சமூக – அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகக் காணப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இத்தகையதொரு மக்கள் எழுச்சி இடம்பெற்றதாக ஆதாரங்கள் இல்லை. இந்தப் போராட்டங்கள்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“கோட்டா வேண்டாம் என்பதன் அர்த்தம் வன்முறை வேண்டாம் என்பதாகும்” – பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம

“மைனாகோகம மற்றும் கோட்டாகோகமவில் இருந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தூண்டுதல்களின் போதிலும் கூட, அரசினால் ஆதரவளிக்கப்பட்ட தாக்குதல்காரர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் கூட நாங்கள் வன்முறையினை பதிலுக்குப் பதிலாக்குவதனை வழியாகக் கொள்ளக்கூடாது. நாம் வன்முறையில் பதிலளிக்கும் போது, நாங்கள் எங்களுடைய…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்களே இன்று வீசுவது “தேநீர் கோப்பை சூறாவளி அல்ல”

Photo, New York Times கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இளைஞர் யுவதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை வழிப் போராட்டமானது 8ஆம் திகதி மே மாதத்துடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்தது. இந்தப் போராட்டம் “சலசலப்புடன் கடந்து போய்விடும்” என்பதே அரசியல்வாதிகளின் எண்ணப்பாடாக போராட்டம்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாய்ப்பான மக்கள் எழுச்சி சூழ்நிலை

Photo, New York Times சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார அனர்த்தத்துக்கு இன்று முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ தினமும் உயர்ந்துகொண்டே செல்லும் வாழ்க்கைச் செலவினாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு நிலவும் படுமோசமான தட்டுப்பாட்டினாலும் திணறும் மக்கள் வீதிகளில் இறங்கி செய்யத்தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள்,…

Colombo, Culture, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(PHOTOS) உடுக்கு, பறை இசை முழங்க மாடன் வந்திறங்கிய #GotaGoGama

மாடன் அழைத்தல் – அருள்வாக்கு சொல்லுதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களின் நம்பிக்கையில், பழங்கால மனிதர்கள் இயற்கையை வென்று எழுகின்ற சந்தர்ப்பங்களில் தாங்கள் தங்களின் அதீத சக்தி அல்லது வல்லமையின் வெளிப்பாடாக கடவுளை மனித வடிவத்துக்குள் எழுச்சிபெறச் செய்யலாம் எனும் வாழ்வியல் நடத்தைகளை கட்டியெழுப்பி,…

Colombo, Economy, POLITICS AND GOVERNANCE

தாங்கள் தெரிவுசெய்த தலைவர்களின் குறைபாடுகளுக்காக பாரிய விலையை செலுத்திக்கொண்டிருக்கும் இலங்கை மக்கள்

Photo,  Ishara S Kodikara/AFP, FINANCIAL TIMES மக்கள் ஆதரவை இழந்துவிட்ட அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுப்பதாக சாதாரண இலங்கையர்கள்  சந்தேகப்படக்கூடிய நிலை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம் இந்தியாவே இலங்கையின் ஒரேயொரு அயல்நாடு. இலங்கையில் நடப்பவற்றை இந்தியா அவதானிக்கிறது. குறிப்பாக, இலங்கையின் நிகழ்வுப்போக்குகள் மக்களின்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசியலில் இருந்து ராஜபக்‌ஷ குடும்பம் விலக வேண்டும்: பத்தில் ஒன்பது இலங்கையர்கள் அபிப்பிராயம்

சகல அரசியல்வாதிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களது கணக்கில் வராத செல்வங்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என 96% இலங்கையர்கள் கருதுகின்றனர் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டு ஆய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டர் அண்மையில் நடாத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பிரதமர் மஹிந்த…

Colombo, CORRUPTION, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

பொறுப்புக்கூறல் இல்லாமல் இனிமேலும் கடன்கள் வழங்கப்படக் கூடாது?

Photo, Selvarja Rajasegar ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் பிரகாரம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்திய அரசாங்கம் என்பன இணைந்து எமது கொடூரமான அரசாங்கத்தை இந்த நெருக்கடியிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து நான் பெருமளவுக்கு ஏமாற்றமும்,…