Colombo, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நாட்டை சூறையாடும் ‘லைசன்’ அல்ல ‘மக்கள் ஆணை’

Photo, DAWN அரசியல்வாதிகள் அரசியலை முழுமையாக தமக்கான வர்த்தக மையமாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில் மக்களுக்கும் பங்கு உள்ளது. தமது வாக்குச் சீட்டைக் கைகளில் வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் சில்லறைகளுக்காகவும் தமது வாழ்வாதாரத்துக்கான எதிர்பார்ப்புக்களுக்காகவும் விலை போய்விடுகின்றனர். இன்னும் பலர் ராமன்…

Constitution, CORRUPTION, POLITICS AND GOVERNANCE

மக்களின் பணத்தில் அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கை

Photo, Reuters/Dinuka Liyanawatte, The Wire முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்குச் சென்ற பிரத்தியேக விமானத்துக்கான கட்டணத்தை அரசாங்கமே செலுத்தியதாக அமைச்சரவை பேச்சாளர்  பந்துல குணவர்தன முதலில் கூறிவிட்டு பிறகு அதை மறுதலித்தமை அண்மையில் சர்ச்சையொன்றைத் தோற்றுவித்திருந்தது. ஆகஸ்ட் 16…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, HEALTHCARE, POLITICS AND GOVERNANCE

அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய மூன்று செயற்பாடுகள்

Photo, The Economic Times முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாடுதிரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்து அவரை பிரதமராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஜூலையில் ஜனாதிபதி மாளிகையை  முற்றுயைிட்டதை…

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

வலிசுமக்கும் பைகள்

 “இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி…” “நிறைய பைகள் வச்சிருக்கன் தம்பி. ஒரு…

Colombo, POLITICS AND GOVERNANCE

முன்னாள் ஜனாதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் இயல்பு மீறிய அரசியல் கலாசாரம்

Photo, SAUDI GAZETTE, AFP Photo கடந்த மாதம் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டை விட்டு தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று நாடுவிட்டு நாடு மாறி ‘வசதியான அஞ்ஞாதவாசம்’ செய்யும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இவ்வாரம் நாடு திரும்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு; வாசுதேவன் பேசுகின்றார்…

Photo, DECCANHERALD புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக்கூடிய அனுகூலங்கள் என்ன? புலம்பெயர்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Economy, POLITICS AND GOVERNANCE

மக்களுக்கு மேலாக அரசாங்கத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் போக்கு

Photo, DECCANHERALD, AFP Photo “மனிதகுலத்தின் இயற்கையான வாழ்வுச்சூழல் ஒரு போர்நிலையில் இருந்தது. அதில் வாழ்வு தனிமையானதாக, தரம் தாழ்ந்ததாக, வெறுக்கத்தக்கதாக, கொடுமையானதாக, குறுகிய காலமுடையதாக இருந்தது. ஏனென்றால், தனிமனிதர்கள் ‘எல்லோரும் எல்லோருக்கும்’ எதிரான ஒரு போர் நிலையில் இருந்தார்கள்” என்று தத்துவஞானி தோமஸ்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ போராட்ட இயக்கத்தின் மூலமான படிப்பினைகள்

Photo, Maatram/ Selvaraja Rajasegar கடந்த மே 9 பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷ விலகினார். ஜூன் 9 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். ஜூலை 9 மாபெரும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கடற்கரைகளில் சடலங்கள், வரிசைகளில் ஏற்படும் மரணங்கள்

Photo, REUTERS/Dinuka Liyanawatte வரிசைகளில் ஏற்படும் மரணங்கள், கடற்கரைகளில் இறந்த உடல்கள் கரையொதுங்குவதுடன் தொடர்பான ஆபத்து மிக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இந்த வருடம் மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள்  ஆகக்குறைந்தது 11 பதிவாகியுள்ளன. கல்கிசையில் வீதியோரத்திலும், கொலன்னாவ பாலத்தின் கீழும், ரம்புக்கனையில் புகையிரதப் பெட்டியொன்றினுள்ளும் அதேபோன்ற…

Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுக்கு சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய தலைவர்கள்: மக்களின் அபிப்பிராயம்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது குறித்து தேசிய மட்ட பிரதான அரசியல் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, தினேஷ் குணவர்தன, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்‌ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திசாநாயக ஆகிய ஒவ்வொருவர் மீதும் மக்களுக்கு…