Culture, Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சனம் செய்தலும் துரோகி அடையாளமும்

பட மூலம், Washingtonpost கடந்த வாரத்தில் போர் நிறைவினை நினைவுகூரும் செயன்முறைகள் இலங்கையில் வாழும் சமூகங்களினாலும், இலங்கைக்கு வெளியில் வாழும் புலம்பெயர் இலங்கையினராலும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாகத் தமிழர்கள் மத்தியிலே சமூக வலைத்தளங்களிலே இந்த நினைவுக்கூரற் செயன்முறைகள் போர் பற்றிய பல சிக்கலான‌‌ நினைவுகளை வெளிக்கொண்டு வந்தன….

HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

அஞ்சலி

பட மூலம், Aljazeera பழைய காயங்கள். புதிய தெரு. நடைபாதை இல்லை. குருவிகள் இல்லை. வெய்யில் காலத்து அதிகாலை.போரில்  வெற்றியைக்  கொண்டாடும் நினைவிடம். அதன் மேல் இரவிரவாக  உதிர்ந்த இலைகளைக் கூட்டி ஒதுக்கும் படையாள். அவனுடைய  பெருங் கொட்டாவி. உள்வாசலில் சிறுநீர்  பொழியும் இரு…

Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மே தினம்: உழைக்கும் மக்களும் ஒரு புதிய சமூக ஒப்பந்தமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo 2020ஆம் ஆண்டு மே தினம் கொவிட்-19 அனர்த்தம் மத்தியில் மௌனமாக நடைபெறுகிறது. வரலாற்று ரீதியாக மே தினம் என்பது 1886ஆம் ஆண்டு தொழிலாளர்களால் எட்டு மணித்தியால வேலை நேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பெரும் போராட்டமாக அமெரிக்காவின்…

Colombo, Easter Sunday Attacks, Economy, Elections, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஒரு வருடத்தின் பின்னர்

பட மூலம், AP Photo/Gemunu Amarasinghe, The National Herald இலங்கையில் மிகவும் பயரங்கமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்று ஒரு வருடமாகியுள்ளது. மத வழிபாட்டுத்தலங்களையும், ஹோட்டல்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அந்தத் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியதுடன்,…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

2019 ஏப்ரில் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி உயிர்களை ஒற்றுமையின் மூலமும் ஐக்கியத்தின் மூலமும் கௌரவித்தல்

பட மூலம், Gemunu Amarasinghe Photo, WTTW கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான  தாக்குதலால் அப்பாவிகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் வலிமிகுந்த ஒரு வருடம் நிறைவடைகின்றது. நாள் புலர்ந்து நான்கு மணி நேரத்தினுள் ஐஎஸ் பயங்கரவாதிகள் எண்மர் ஆடிய குரூர…

Colombo, Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Polls, கேலிச்சித்திரம், கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள்

2020 நாடாளுமன்றத் தேர்தலும் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதியும்

பட மூலம், Eranga Jayawardena Photo, news.yahoo தேர்தலுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதி குறித்து இன்றைய தினம் (ஏப்ரல் 10) டெய்லி மிரரில் வெளியாகியுள்ள கட்டுரையையும், தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ள இரு விடயங்களையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். லாக்டவுன் செய்யப்பட்டுள்ள…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி?

பட மூலம், Groundviews “காசநோய் பற்றி வைத்தியர்கள் கூறுவது இங்கே பொருந்துகின்றது. ஆரம்பத்திலேயே அந்த நோயினைக் குணப்படுத்துவது இலகுவானது. ஆனால், நோயினைக் கண்டுபிடிப்பதுதான் கடினமானது. காலம் செல்லச்செல்ல நோயினைக் கண்டுபிடிப்பது இலகுவானதாக மாறிவிடுகின்றது. ஆனால், ஆரம்பத்திலேயே நோயினைக் கண்டுபிடித்துச் சிகிச்சையளிக்காததால் நோயினைச் சுகப்படுத்துவதோ கடினமானதாக…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் நாடு

பட மூலம், The Economist  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உறுதிமொழியை பொய்யாக்கிவிட்டு சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான செய்தி பரவத்தொடங்கியபோதே எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. சுங்க…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, Trincomalee

“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்

படங்கள் | கட்டுரையாளர் & Jera ஆசிரியர் குறிப்பு: குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மரிசா டி சில்வாவால் எழுதப்பட்டு மாற்றத்தில் வௌியான கட்டுரையை 24ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மீள பிரசுரிக்கிறோம். ### 96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு…

Colombo, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee

பிரகீத், சுகிர்தராஜன், ஜனவரி 24

பட மூலம், Selvaraja Rajasegar பல வருடங்களாக இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் ஜனவரி மாதத்தை “கறுப்பு ஜனவரி” என்று பெயரிட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, துன்புறுத்தல்கள் மட்டுமன்றி ஊடக நிறுவனங்களுக்கு தாக்குதல்கள்…