Democracy, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இருவழியில் தமிழ்த்தேசியம்

Photo, NEWSFIRST தமிழ்த் தேசிய அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. ஒன்று,  தீவிரத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்றுமுழுதாகவே கற்பனையில் சமராடுவது. கடுமையான அரச எதிர்ப்பு, பிற இன, மத வெறுப்பைக் காட்டுவதெல்லாம் இந்தத் கற்பனைத் தீவிரத் தன்மையின் வெளிப்பாடுகளே (குரைக்கிற நாய்…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை முன்னென்றும் காணாத அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில்

Photo, United National Party FACEBOOK இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதித் தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான  அரசியல் சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள்…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

சுமந்திரன்: புதிய காலத்துக்கான அரசியல் முகம்

Photo, AP Photo/Eranga Jayawardena தமிழ்த் தேசிய அரசியலில் அநேகமாக எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா? ஏனென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வெற்றியடைய வைப்பதற்கும் சுமந்திரன்…

Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

எதிர்பார்க்கும் பாரிய தேர்தல் வெற்றியை மோடியால் பெறமுடியுமா?

Photo, INSIDE STORY உலகின் அல்லது மனிதகுலத்தின் மிகப்பெரிய ஜனநாயகச் செயன்முறை என்று வர்ணிக்கப்படும் இந்திய லோக்சபா தேர்தல் அதன் இறுதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவுடன் நேற்று சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. சுதந்திரத்துக்குப் பின்னரான 18ஆவது லோக்சபாவைத் தெரிவுசெய்வதற்கு இந்திய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். நாளை…

Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

‘பொதுவேட்பாளர்’ என்ற ‘மாயமான்’ 

Photo, AFP “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம். அப்படித் தேசமாகத்…

Constitution, Democracy, Elections, End of War | 15 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள்; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

Photo, SELVARAJA RAJASEGAR சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு

Photo, X, @DrSJaishankar தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்கள். தங்களையும் கூட இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள இந்திய…

Colombo, Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தனக்கென்று ஒரு மரபை விட்டுச்செல்வதில் ஜனாதிபதி எதிர்நோக்கவேண்டிய சவால்

Photo, SCROLL ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அண்மிக்கும் நிலையில், அதில் வெற்றிபெறுபவர் யாராக இருக்கலாம் என்பதைப் பற்றி மாத்திரமல்ல, தேர்தலே நடத்தப்படுமா என்பது பற்றியும் ஊகங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படத்தான் வேண்டுமா என்று ஒரு விவாதமும் கூட மூண்டிருக்கிறது. நாட்டை…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரனும் தமிழர் அரசியலும்

Photo, TAMIL GUARDIAN தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காணும் முயற்சிகளிலும் வடக்கு, கிழக்கில்  எதிர்நோக்கப்படும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒருமித்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் அவர்களின் நலன்களில் அக்கறைகொண்ட சிவில்…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….!

Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக…