Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கை ஆணைக்குழுக்கள் மீது அவநம்பிக்கை

Photo, Selvaraja Rajasegar தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் வாய்மூல அறிக்கையைத் தவிர வேறு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே பொதுவில்…

Colombo, Constitution, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?

Photo, THE ECONOMIC TIMES நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் புரிந்துகொண்டவர்களாகத்தான் எமது அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றிப் பேசுகிறார்களா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை. தேர்தல்கள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் தேர்தல்கள் தற்போதைக்கு வேண்டாம் என்று கூறுபவர்களுக்கும் இது பொருந்தும். இரு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா…

Colombo, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மதநிந்தனைப் பேச்சுக்கள் தோற்றுவிக்கும் சர்ச்சைகள்

Photo, NEWEUROPE இலங்கையில் அண்மைக்காலமாக மதநிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புகின்றன. முதலாவதாக, கடந்த டிசம்பரில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்பவர் யூரியுப் மூலமான தனது கிரமமான நிகழ்ச்சிகளில் ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் தலதா மாளிகையை இழிவுபடுத்தும் வகையில்…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

குற்றச்செயல்மயமான அரசியலும் அரசியல்மயமான குற்றச்செயல்களும்

Photo, THE WASHINGTON POST முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க முதலில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணியாற்றினார். செயலாளர் நாயகம் பதவி முன்னர் நாடாளுமன்ற எழுதுவினைஞர்  (Parliament Clerk) என்றே அழைக்கப்பட்டது. 1960 களின் நடுப்பகுதியில் சட்டமா அதிபர்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்கள்

Photo, Selvaraja Rajasegar கடந்த வருடத்தைய அறகலய மக்கள் கிளர்ச்சியை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், விபச்சாரம் செய்பவர்கள், முறைகேடான பாலியல் பழக்கவழக்கமுடையவர்கள் என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற சமூகவிரோத கும்பலின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தவறான போராட்டமாக காண்பிக்கும் நோக்குடன் அரசாங்க அரசியல்வாதிகள் அவதூறு பரப்பும்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள்

Photo, AFP, THE HINDU மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவிக்கு வந்தபோது  இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து தங்களது குடும்பத்தை நீண்ட காலத்துக்கு அசைக்கமுடியாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களின் அதிவிசுவாசிகள் குறைந்தது ஒரு இருபது வருடங்களுக்காவது தங்களது அரசியல்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருந்தால் ஜனாதிபதி இன்று முதலில் செய்யவேண்டியது…

Photo, AFP, Saudigazette இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு அல்லது குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத் தீர்வைக்  காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண்பது குறித்து அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது….

Colombo, Economy, International, POLITICS AND GOVERNANCE

வீரவன்ச மறைக்கும் கதை

Photo, ASIAN MIRROR தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தான்தோன்றித்தனமாக பேசுபவர் என்றாலும் எளிதில் ஏமாறக்கூடியவர்கள் அபத்தங்களையும் கூட நம்பிவிடக்கூடிய அளவுக்கு வளமான சிங்கள சொல்வன்மையுடன் உணர்ச்சியைக் கிளறும் வகையில் ஆவேசமாக அரசியல் பேசுவதில் திறமைசாலி. மஹிந்த ராஜபக்‌ஷ 2005 நவம்பரில்…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சஜித்தை கைவிட்டு ஜனாதிபதியின் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைவார்களா?

Photo, THE LEADER சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் மீது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் விவாதத்தின்போது ஒரு தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை பார்த்து, “நீங்கள்  சொல்வதைச் செய்யுங்கள்” (Walk the talk) என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். அதற்குப்…

Agriculture, Environment, POLITICS AND GOVERNANCE

செய்திகளை ஆக்கிரமிக்கும் குரங்குக் கூட்டம்

Photo, NEWS.MONGABAY இலங்கையில் அண்மைய நாட்களாக குரங்குகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதாக வெளியான செய்திகளை அடுத்து கட்சிதாவும் அரசியல்வாதிகளை கேலிசெய்து கார்ட்டூன்களை பிரசுரிப்பதில் பத்திரிகைகளும் ஒருவித சந்தோசத்தை அனுபவிக்கின்ற அதேவேளை சில…